By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
கோயம்புத்தூர்மாவட்டம்

500-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு

Last updated: February 12, 2025 11:41 am
February 12, 2025
134 Views
Share
SHARE

தைப்பூசத்தை முன்னிட்டு குழந்தை பழனி ஆண்டவருக்கு   500-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு 

 

கோயமுத்தூர் மாவட்டம் சூலூரில் மிகவும் பழமை வாய்ந்த குழந்தை பழனியாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசத்  திருவிழாவை  விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள் அதன் தொடர் நிகழ்வாக இந்த ஆண்டு 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் தீர்த்த குடம் எடுத்து வந்து முருகனை வழிபட்டனர். இதில் முதல்முறையாக ஏராளமான இளம் பெண்கள் முருகனுக்கு பால்குடம் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை பழனியாண்டவர் திருத்தேரில் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி சூலூர் வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து  அன்னமடம்  வீதியில் அமைந்துள்ள திருக்கோவில் வரை பால்குடங்கள்  ஜமாப் இசை,காவடி, சிலம்பாட்டத்துடன்  ஊர்வலமாக வந்தது  திருத்தேரினை முன்னாள் அமைச்சரும் கோயம்புத்தூர் மாநகரின்  மேயருமான  செ.ம.வேலுச்சாமி துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் முன்னாள் சிறைத்துறை அதிகாரி அண்ணாதுரை, திருக்கோவில்  தங்கவேல், பூசாரி வடிவேல் ஆகியோர் நிகழ்வினை ஒருங்கிணைத்து நடத்தினர். தொடர்ந்து முருக பெருமானுக்கு அபிஷேகங்கள் நடைபெற்று அலங்காரம், தீபாராதனை  நடைபெற்றன.

விழாவிற்கு வருகை புரிந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மத்திய ஜவுளி அமைச்சகத்தின் தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம்; குழித்துறையில் இன்று துவக்கம்
பர்கூர் தொகுதியில் டி. மதியழகன் எம்எல்ஏ சூறாவளி சுற்றுப்பயணம்
பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் மாரிச்சாமி மரியாதை நிமித்தமாக சந்தித்து
76 வது குடியரசு தினவிழா
செக்யூரிட்டிக்கு வெட்டு; 3 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

ஸ்ரீ கெங்கையம்மன் கோவில் ராஜகோபுரம் அடிக்கல் நாட்டு விழா

August 26, 2024
109 Views
காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை திடீர் ஆய்வு
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள்
வக்ஃபு வாரிய சட்டமசோதா திரும்ப பெற கோரி
பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account