திருப்பூர் ஏப்ரல்:10 போயம் பாளையம் மாநகராட்சி அலுவலகம்
நஞ்சப்பா நகர் மாமன்ற கூட்டத்திற்கு இரண்டாம் மண்டல தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.
மாநகராட்சி உதவி ஆணையாளர் முருகேசன் மாமன்ற உறுப்பினர்கள்
கலந்து கொண்டனர்.
அவர்களது வார்டுகளில் நடைபெறும் பணிகள்
ரோடு வசதிகள் சாக்கடை
பாதாள சாக்கடை
குப்பைகளை தூய்மை பணியாளர்களை அதிகமாக நியமித்து சுத்தம் செய்து தருமாறு மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர். உதவி ஆணையாளர் மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றதாக உறுதி அளித்தார்.



