தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, மனுக்கள் குழு 2024-25, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சிம்பல்திராடி ஊராட்சி, தொட்டேப்பள்ளி கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் .ராதம்மா க/பெ.சந்தரப்பா அவர்களின் வீடு கட்டுமான பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழுத்தலைவர் அரசு தலைமை கொறடா திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழு முதன்மை செயலாளர் முனைவர் கி.சீனிவாசன், மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு , மற்றும் சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு உறுப்பினர்கள் .தே.மதியழகன் பர்கூர், .கு. சின்னப்பா அரியலூர், .ஒ.ஜோதி செய்யாறு, .மு.பாபு செய்யூர் ஆகியோர் 20.08.2024 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, வீடு கட்டுமான பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.



