By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பொியசாமி தெரிவித்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பொியசாமி தெரிவித்தார்
தூத்துக்குடிமாவட்டம்

குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பொியசாமி தெரிவித்தார்

Last updated: February 2, 2025 4:20 pm
February 2, 2025
48 Views
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சியில் கட்டமைப்பு பணிகளை விரைவுபடுத்தி பொதுமக்களின் கோாிக்கைகளை நிறைவேற்றி வருகிறோம் என தெற்கு மண்டல குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பொியசாமி தெரிவித்தார். 

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் (புதன்கிழமை) வாராந்திர மண்டல அளவிலான குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி  தெற்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. மேயர் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தார். ஆணையர் மதுபாலன், முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் மேயர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டாா். பின்னர் அவர் பேசுகையில் “மாநகராட்சி பகுதியில் ஓவ்வொரு வாரமும் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு பல்வேறு தரப்பு மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது.புதிய குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக இணைப்புகள் வழங்கப்படுகிறது. அதே போல் பாதாள சாக்கடை திட்டம் முறைப்படுத்தி செயல்படுத்தப்படுகிறது. கடந்த காலத்தில் தெற்கு மண்டலம் பகுதிக்குட்டபட்ட 15 வார்டு பகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் நடைபெறாமல் இருந்தன. 

தற்போது முதலமைச்சாின் உத்தரவிற்கிணங்க கட்டமைப்பு பணிகளை விரைவுபடுத்தி பொதுமக்களின் கோாிக்கைகளை நிறைவேற்றியுள்ளோம். 80 சதவீதம் முழுமையான பணிகளை மேற்கொண்டுள்ளோம். மழை நீர் தேங்கும் பகுதியில் புதிய கால்வாய் பணிகள் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறு குறு பகுதிகளிலும் கணக்கெடுக்கப்பட்டு பேவர் பிளாக் தார்சாலை அமைக்கப்படும். வளர்ந்து வரும் பகுதிக்கேற்ப வளர்ச்சி பணிகளும் நடைபெறுகின்றன. அதிகாாிகள் உள்பட ஊழியர்கள் அனைவருடைய ஓத்துழைப்போடு பொதுமக்கள் நலன் கருதி பணியாற்றுகிறோம் என்று பேசினாா் என்றார். 

நிகழ்ச்சியில் உதவி ஆணையர் கல்யாணசுந்தரம், இணை ஆணையர் சரவணக்குமாா், உதவி பொறியாளர் சரவணன், நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், உதவி செயற்பொறியாளர் காந்திமதி, மண்டல மேற்பார்வையாளர் குருவையா, நகா்நல அலுவலர் அரவிந்த்ஜோதி, இளநிலை பொறியாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் கண்ணன், ராஜபாண்டி, குழாய் ஆய்வாளர் நிக்சன், வருவாய் அலுவலர் ஆறுமுகம், கவுன்சிலா்கள் சரவணக்குமார், வெற்றிசெல்வன், பட்சிராஜ், ராஜேந்திரன், முத்துவேல், வைதேகி, ராஜதுரை, விஜயகுமாா், வட்டச்செயலாளர்கள் பிரசாந்த், நடேசன் டேனியல், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயாின் நேர்முக உதவியாளர் ரமேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை அரசுக்கு கோரிக்கை
அரசு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
சங்கரன்கோவில் இல்லம் தேடி மருத்துவ முகாம்
அண்டை மாநில மதுபானங்களை கடத்தியவர் கைது
ஆதித்தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

கோவில் திருவிழா வியாபாரிகள் அன்னதானம்

April 11, 2025
26 Views
இலவச கலாம் கல்வி மையம் துவக்க விழா
குப்பை சேகரிக்கும் மின் வண்டி சேவை
15 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பிட கட்டிடம்
சென்னை – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account