By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மல்லிப்பட்டினம் ஆசிரியர் படுகொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மல்லிப்பட்டினம் ஆசிரியர் படுகொலை
கனஂனியாகுமரிமாவட்டம்

மல்லிப்பட்டினம் ஆசிரியர் படுகொலை

Last updated: November 24, 2024 10:07 am
November 24, 2024
72 Views
Share
SHARE

நாகர்கோவில் நவ: 24, 

 

 

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம்

அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிய பட்டதாரி ஆசிரியர் ரமணி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை கண்டித்தும்…

குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் 

படுகொலை செய்யப்பட்ட ஆசிரியர் குடும்பத்தில் ஒருவருக்கு 

அரசு வேலை வழங்க வேண்டியும்

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டியும் 

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் கன்னியாகுமரி மாவட்ட அமைப்பு சார்பில் நாகர்கோவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு 

கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் டோமினிக்ராஜ் 

தலைமை தாங்கினார். 

ஆசிரியர் ரமணி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

தமிழ்நாடு முதுநிலை பட்டாதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவரும் கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான  பென்னட் ஜோஸ் 

தொடக்க உரையாற்றினார். 

 

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

மாவட்டச் செயலாளர்

சுமகாசன், 

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் கழகத்தின் 

மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்

தோழர் எட்வின் பிரகாஷ், 

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மத்திய குழு உறுப்பினர்  சிவஸ்ரீ ரமேஷ் ,

தமிழ்நாடு தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில துணைத்தலைவர் நாகராஜன் 

ஆகியோர் ஆர்ப்பாட்டக் கண்டன உரையாற்றினர். 

தமிழ்நாடு

 உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவர்  வேலவன் ஆர்ப்பாட்டம் நிறைவுரையாற்றினார். 

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் உறுப்புச் சங்கங்களை சார்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் பெண் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் சிபு நன்றி கூறினார்.

ஆசிரியர் படுகொலையை கண்டித்தும் பணி பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

கூடலூர் தொகுதி சட்டப்பிரிவு -17 நிலத்தில்
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை
அஇஅதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைந்தனர்!!
விளாத்திகுளம் அருகே மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்: சீறிப்பாய்ந்த 38 ஜோடி மாடுகள்
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த டிரைவருக்கு வெட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை

December 27, 2024
68 Views
பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
கன்னியாகுமரியில் சர்வதேச கருத்தரங்கம்
வெறி நாய்கள் கடித்து ஆடுகள் பலி; பாதிக்கப்பட்டோருக்கு நிதி உதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account