தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டையில் எழுந்தருளில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டிச்சி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா ஆனி மாதம் 3ஆம்நாள்(17-06-2024) திங்கட்கிழமை நடைபெற்றது .ஆனி மாதம் 4ஆம்நாள்(18-06-2024) செவ்வாய்க்கிழமை முதல் 12 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும் .இத்திருக்கோவில் மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைப்பவர்கள் .பி. மணிகண்டசிவாச்சாரியார் மற்றும் பி .பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் அவர்கள் அருளீஸ்வரர் திருக்கோவில் தர்மபுரி இதழில் கலந்து கொள்பவர்கள் 37 ஊர் பங்காளிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் போத்தரா ஜி கொட்டாபூர் பூசாரி அரிமா கே .அருனகிரி தலைமையில் நடைபெற்றது .இதில் ஊர் பங்காளிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.



