By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை ஆர்.பி.உதயகுமார்.சிவரக்கோட்டையில் திண்ணை பிரச்சாரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை ஆர்.பி.உதயகுமார்.சிவரக்கோட்டையில் திண்ணை பிரச்சாரம்
மதுரை

மதுரை ஆர்.பி.உதயகுமார்.சிவரக்கோட்டையில் திண்ணை பிரச்சாரம்

Aswini GopalaKrishnan
Last updated: May 9, 2025 4:40 pm
Published May 9, 2025
Share
SHARE

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே,
சிவரக்கோட்டையில் அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம்,
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், மற்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துவக்கி வைத்தார்.
திருமங்கலம் சட்டமன்ற தொகுதி கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு‌ உட்பட்ட சிவரக்கோட்டையில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் மாபெரும் திண்ணைப்
பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், கட்சி நிர்வாகிகளுடன் வீதி வீதியாகச் சென்று அம்மா அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கி முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் திண்ணைப்
பிரச்சாரம் மேற்கொண்டார்.
கட்சி பொதுச் செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் , ஆணைக்கிணங்க
.மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவையின் சார்பில் திருமங்கலம் தொகுதி சிவரைக்கோட்டையில் மாபெரும் திண்ணை பிரச்சார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் தமிழ்அழகன் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய
கவுன்சிலர் சிவரக்கோட்டை ஆதிராஜா முன்னிலை வகித்தார். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த திண்ணை பிரச்சாரத்தில், சிவரக்கோட்டையில் வீதிவீதியாகச் சென்று பொது மக்களை நேரில் சந்தித்து கழக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை நேரில் வழங்கி திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு சிறப்புரையாற்றினார்.
பிரச்சார நிகழ்வின், நிறைவில் புரட்சித்தமிழர் எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு சிவரக்கோட்டை கிராம மக்கள் அனைவருக்கும் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் முன்னாள் அமைச்சர்
ஆர்.பி.
உதயகுமார் அசைவ அன்னதானம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து,
மறைந்த முன்னாள் ஊராட்சி மன்றத்
தலைவர் சின்ன கந்தசாமி குடும்பத்தினருக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நேரில் சென்று அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாநில சார்பு அணி நிர்வாகிகள் வெற்றிவேல் புளியங்குளம் ராமகிருஷ்ணன், மாவட்ட கழக நிர்வாகிகள் முருகன், வக்கீல் திருப்பதி, உஷா சுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் வேப்பங்குளம் கண்ணன், பிரபு சங்கர் அன்பழகன் ராமசாமி மாவட்ட அணி நிர்வாகிகள் சரவணபாண்டி, சிங்கராஜ பாண்டியன், சிவசக்தி மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் சுகுமார், சாமிநாதன், கண்ணபிரான் பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன், கண்ணபிரான், மற்றும் அம்மா பேரவை நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட
ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

You Might Also Like

மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர்

+2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றுமுதல் மூன்று இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்குமேயர் பாராட்டு.

மேலூர் அருகே லாரியின் பின்னால் கார் மோதி விபத்து – பெண் பலி..

மதுரை ரயில் நிலையத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் பயணிகளுக்குநீர் மோர் பந்தல்

மதுரையில் விளையாட்டு போட்டி மைதானங்கள் துவக்கி வைப்பு:

Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
அரியலூர்கல்விமாவட்டம்

மாணாக்கர்கள் முதலமைச்சர் அவர்களுக்குநெஞ்சார்ந்த நன்றி

தின தமிழ் தின தமிழ் December 26, 2024
தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயற்குழுக்கூட்டம்
அரசு வழக்கறிஞர் மதியழகனுக்கு பாராட்டு
குமரி டிரஸ்ட் குளச்சல் நகரம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
மாணவிக்களுக்கான பூப்பந்து போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2024. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?