மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் இடம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சௌ.சங்கீதா.
மற்றும்
மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன். ஆகியோர் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.



