By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: படுத்திருந்த இடத்தின் அருகே மரம் முறிந்து விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயர் பிழைத்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > படுத்திருந்த இடத்தின் அருகே மரம் முறிந்து விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயர் பிழைத்தனர்
கனஂனியாகுமரி

படுத்திருந்த இடத்தின் அருகே மரம் முறிந்து விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயர் பிழைத்தனர்

Last updated: June 2, 2025 4:59 pm
June 2, 2025
49 Views
Share
SHARE

சுசீந்திரம்.மே 30
சுசீந்திரம் அருகே உள்ள மாங்குளம் ஊரில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சேத்திரப் பிள்ளை 80 அவரது மனைவி மகராசி ஆகிய வயதான தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர் நேற்று இரவு பெய்த பலத்த காற்று மற்றும் மழையினால் வீட்டின் பின்பு இருந்த தென்னந்தோப்பில் இருந்து தென்னை மரம் இவர்களது ஓட்டு வீட்டில் விழுந்து உள்ளது நல்வாய்ப்பாக இவர்கள் படுத்திருந்த இடத்தின் அருகே மரம் முறிந்து விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயர் பிழைத்தனர் இதனால் அலரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர் நல்வாய்ப்பாக யாருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை எனவே பாதிக்கப்பட்ட முதியவர் வீட்டை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு மரத்தை அப்புறப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர் அது போல மரம் நிறைந்த பகுதிகளில் வீடுகளில் இருக்கும் மக்கள் இரவு நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும் மழைக்காலம் என்பதால் மின்சாரம் அடிக்கடி தடைப்படும் என்பதை கருத்தில் கொண்டு குடிநீரையும் இரவு நேரத்தில் போதிய வெளிச்சத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும் மழை மழை காலம் என்பதால் வயதான தம்பதியினர் குழந்தைகள் தாழ்வான பகுதிகளில் இருந்தால் அவர்களை பாதுகாப்பான இடத்தில் சேர்க்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் ரேஷன் அரிசி கடத்தல் விவகாரம்: அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்
களியல் அருகே ரப்பர் சீட் உலர் கூடத்தில் பயங்கர தீ விபத்து; ரூ. 50 லட்சம் சேதம்
11-ம் தேதி முதல் 24×7 அஞ்சல் முன்பதிவு வசதி
லாட்ஜ்களில் சுற்றுலா பயணிகள் தகவல் மொபைல்ஆப்
ஈரான் நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும் – முதலமைச்சருக்கு அகில இந்திய தமிழர் கழகம் கடிதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

பெரிய ஏரிக்கரையில் பசுமை தாய்நாடு

December 18, 2024
53 Views
வாறுகால் ஆக்கிரமிப்பு; இராணுவ வீரர்களின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
மதுரை திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை மாத திருவிழா
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது
தமிழர்களின் திருநாளான பொங்கல் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account