திண்டுக்கல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில்
சிறப்பு செயற்குழு கூட்டம்!
திண்டுக்கல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில்
சிறப்பு செயற்குழு கூட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் அங்கீகார வெற்றி விழா மற்றும்
மார்ச் 8-உலக மகளிர் தினத்தை முன்னிட்டு
29.03.2025 அன்று திருவண்ணாமலையில் மகளிர் விடுதலை இயக்கம் ஒருங்கிணைக்கும்
மாநில மாநாடுக்கான சிறப்பு செயற்குழு கூட்டம்
மரிய நாதபுரம் சமுதாய கூடத்தில்
மகளிர் அணி மாவட்ட செயலாளர்
க. சவரியம்மாள்
தலைமையில் நடைபெற்றது இதில்
திண்டுக்கல் மாநகர் மாவட்ட செயலாளர்
க. மைதீன் பாவா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்
சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளர் அ.பாபு முன்னிலை வகித்தார் இந்நிகழ்வில்
தொகுதி செயலாளர் கு.பெர்னா,
இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர்
சி. இருதய ராஜ் (எ) இளமாறன்,
வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்
ப. மருதுபாண்டி,
சமூக நல்லிணக்க பேரவை
நகர செயலாளர்
அ. சாகுல்ஹமீது,
கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர்
பெ. சின்னராஜ்,
மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.