By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாற்றுத்திறனாளிகள் மறியல் – 350 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாற்றுத்திறனாளிகள் மறியல் – 350 பேர் கைது
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி மாற்றுத்திறனாளிகள் மறியல் – 350 பேர் கைது

Last updated: January 22, 2025 11:02 am
January 22, 2025 19 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜன-22

 

தமிழகத்தில் நல உதவிகளுக்காக விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள்  அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும், எல்லா மாதமும் முதல்வாரத்தில் உதவித்தொகை வழங்க வேண்டும், 

நூறுநாள் வேலத்தித்திட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு நான்கு மணி நேர வேலை, முழு சம்பளம் வழங்க வேண்டும் 

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழ்நாடு மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் குமரி மாவட்டத்தில் 6 மையங்களில்  மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது.

      திருவட்டாரில் நடந்த போராட்டத்துக்கு மாவட்ட இணை செயலாளர் ஆர் வில்சன் துவக்கி வைத்தார்.  நாகர்கோவிலில் பேராசிரியர் தா மனோகராஜ் துவக்கி வைத்தார். தக்கலையில். மாவட்டச் செயலாளர் சி முருகேசன் துவக்கி வைத்தார். கருங்கலில் எஸ் சார்லஸ் துவக்கி வைத்தார். மார்த்தாண்டத்தில் மாவட்டத் தலைவர். முகமது புரோஸ் கான். துவக்கி வைத்தார். அழகிய பாண்டியபுரத்தில் மாநில குழு உறுப்பினர் லிட்டில் பிளவர் துவக்கி வைத்தார். இந்த மறியலில் 

கருங்கல், நாகர்கோவில் , மார்த்தாண்டம், திருவட்டார், கல்குளம், தோவாளை என  மாவட்ட முழுவதும் மொத்தம் 141 பெண்கள், 182 ஆண்கள் என 323 பேர் கைதாகினர்.

You Might Also Like

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
சென்னைமருத்துவம்

உலக இதய தினம் முன்னிட்டு “ஆர்ட் பை ஹார்ட்” ஒவியப்போட்டி

October 1, 2024 44 Views
தஞ்சாவூரில் உலக குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்க பங்கஜம் தொடங்கி வைத்தார்
குற்றியாறு ரப்பர் தோட்டத்தில் யானை மிதித்து ரப்பர் தொழிலாளி படுகாயம்
மரக்கன்றுகள் வழங்கும் விழா
பெரியகோவில் சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ25 கோடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?