By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்திய நீர்மூழ்கி கப்பல் மோதி உயிரிழந்த
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இந்திய நீர்மூழ்கி கப்பல் மோதி உயிரிழந்த
கனஂனியாகுமரிமாவட்டம்

இந்திய நீர்மூழ்கி கப்பல் மோதி உயிரிழந்த

Last updated: December 3, 2024 11:53 am
December 3, 2024 38 Views
Share
SHARE

நாகர்கோவில் டிச 3


இந்திய நீரமூழ்கி கப்பல் மோதி இறந்த குமரி மீனவருக்கு மத்திய அரசு 50 லட்சம் ருபாய் மாநில அரசு 25 லட்சம் ருபாய் நிவாரணம் வழங்க பிரின்ஸ் எம்எல்ஏ தலைமையில் தெற்காசிய மீனவர் தோழமை பொது செயலாளர் அருட்பணி சர்ச்சில், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குனர் அருட்பணி டன்ஸ்ட்டன், கொட்டில்பாடு பங்குதந்தை ராஜ் மற்றும் கொட்டில்பாடு பங்கு நிர்வாகிகள்  குமரி மாவட்ட ஆட்சியாளரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது :-

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில் பாட்டை சார்ந்த ஜெரேமீயாஸ் மகன் ஜெனிஷ்மோன், மைக்கேல்நாயகம் மகன் கிளைமான்ஸ்,  ஆந்திர பிரதேஷ் மாநிலத்தை சார்ந்த இரண்டு மீனவர்கள், ஒரிசாவை சார்ந்த இரண்டு மீனவர்கள், மேற்குவங்கத்தை சார்ந்த ஆறு மீனவர்கள் உட்பட 13 மீனவர்கள் இம்மாதம் 15ஆம் தேதி கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் முனம்பம் பகுதியை சார்ந்த லிஜு மைக்கேல் என்பவருக்கு சொந்தமான மார்தோமா என்ற விசைப்படயகில் இம்மாதம் 15 ஆம் தியதி ஆழ் கடலுக்கு மீப்பிடிக்க சென்றனர். இம்மாதம் 21 ஆம் தியதி கோவா கடலில் சுமார் 70 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துகொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த இந்திய கப்பல் படைக்கு சொந்தமான நீர் மூழ்கி கப்பல் மீனவர்களின் படகின் மீது மோதியதுடன் படகையும் நொடி பொழுதில் மூழ்கிகடித்துவிட்டது.


ஆறு மீனவர்கள் கோவா மீனவர்களால் மீட்கப்பட்டனர். ஐந்து மீனவர்களை இந்திய கடலோர காவல் படை மீட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு மீனவர்கள் படகுடன் கடலுக்குள் மூழ்கிவிட்டனர். கொட்டில்பாடு மீனவர் ஜெனிஷ்மோன் உடல் ஒன்பது நாட்களுக்கு பின் மும்பையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் விமானம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. எனவே

இந்திய அரசுக்கு சொந்தமான நீரமூழ்கி கப்பல் மோதி இறந்த குமரி மீனவருக்கு மத்திய அரசு 50 லட்சம் ருபாய் மாநில அரசு 25 லட்சம் ருபாய் நிவாரணம் வழங்க வேண்டும் 

இறந்த மீனவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் 

மீனவரது உடல் மும்பையிலிருந்து கொண்டுவரப்பட்ட செலவை மீவளம் மற்றும் மீனவர் நலத்துறை ஏற்க வேண்டும் 

கடலில் மீனவர்களுக்கு தொழில் பாதுக்காப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் 

மும்பை எல்லோ கேட் கடலோர காவல் நிலையத்தில் விபத்து ஏற்படுத்திய இந்திய நீரமூழ்கி கப்பல் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பத்திய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

You Might Also Like

இருசக்கர வாகனத்தில் வந்த நபரை டிராக்டரை விட்டு மோதி கட்டையால் அடித்து கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் சாமி தரிசனம்

பொதுமக்களின் மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தஞ்சாவூரில் பள்ளி மாணவிகளுக்கு “கண்ணொளி காப்போம்” திட்ட பரிசோதனை; மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரி

ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து பறக்கையில் மறியல் போராட்டம்

July 10, 2025 12 Views
புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை
நாளை பள்ளி திறப்பு முன்னிட்டு ராமநாதபுரம் நகராட்சி பள்ளிகளில் சேர்மன் கார்மேகம் ஆய்வு
மார்த்தாண்டத்தில் பிரசவத்தில் பெண் சாவு; தனியார் மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
கோனம்பட்டி கோவில் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?