By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடத்தி கற்பழிக்க முயற்சி. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடத்தி கற்பழிக்க முயற்சி. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
கனஂனியாகுமரிமாவட்டம்

கடத்தி கற்பழிக்க முயற்சி. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

Last updated: August 26, 2024 3:59 pm
August 26, 2024
58 Views
Share
SHARE

நாகர்கோவில் ஆக 24

 

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகேயுள்ள காஞ்சிரங்காட்டுவிளை, முள்ளங்கினாவிளை பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார், இவர் முள்ளாங்கினாவிளை பகுதி சேர்ந்த கவிதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார், இந்நிலையில் தான் வெளிநாட்டில் இருப்பதால் வெளிநாட்டில் சம்பாதிக்கும் பணத்தை குடும்பத்திற்கு அனுப்புவதற்காக தனது தம்பியான சசிகுமாரை பயன்படுத்தி உள்ளார்,அவர் மூலமாக ரூபாய்களை அனுப்பி அதை குடும்பத்திற்கு வழங்கி வந்துள்ளார், அப்போது ஜோசின்  மனைவியை, சசிகுமார் காரில் உதவியாக கடைகளுக்கு அழைத்து செல்வது என்று வாடிக்கையா வைத்துள்ளார், இந்நிலையில் சசிக்குமாருக்கு கவிதா மீதும் கவிதா விடம் இருக்கும் நகை பணத்தின் மீது ஆசை ஏற்பட்டுள்ளது, அதை அபகரிக்கும் முயற்சியில் கடந்த 2011 ஆம் ஆண்டு கவிதா அடகு வைத்த நகையை மீட்பதற்காக  சசிகுமாரின் டாடா சுமோ காரில் கருங்கல் பகுதிக்கு  சென்றுள்ளார்,அங்கு கவிதா நகைகளை திருப்பிக் கொண்டு சசிகுமார் காரில் வீட்டுக்கு புறப்பட்டு உள்ளார் ஆனால் சசிகுமார் வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் காரை வேறு  திசைக்கு ஓட்டியுள்ளார் அப்போது கவிதாவை,அண்ணனின் மனைவியின் என்றும் பாராமல்  கற்பழிக்கும் முயற்சி செய்துள்ளார் இதனால் தலையில் அடித்தும் காரில் ஆங்காங்கே இடித்தும் துன்புறுத்தி கவிதாவை கொலை செய்துள்ளார் மேலும் நகைகளை அபகரித்துக் கொண்டு, காரை ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாழாக்குடி பகுதியில் ஒரு புதருக்குள் கொலை செய்த கவிதாவோடு காரையும் விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார், பின்னர் ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணையில் கொலை செய்த சசிகுமாரை கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார் பின்னர் ஜாமினில் வெளிவந்த நிலையில் வழக்கு நடைபெற்று வந்தது இந்நிலையில்  13 ஆண்டுகளுக்குப் பிறகு நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் அண்ணனின் மனைவியை கொலை செய்த சசிகுமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும்  தீர்ப்பளித்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பெரியரத வீதி கோட்டை தெரு எதிர்புரம் புதிதாக
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதிய கலையரங்கம் பி.டி.செல்வகுமார் அடிக்கல்
காமராஜரின் 122 – வது பிறந்தநாள்-ஆண்டிபட்டி
மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பூவந்தி கிராமத்தில் இருதரப்பு சமாதானக் கூட்டம்

August 12, 2024
42 Views
அரசு மருத்துவமனை வளாகத்தை தூய்மை செய்த பள்ளி மாணவர்கள்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
கருங்கல் பேரூராட்சியில் அங்கன்வாடி மையம் – அடிக்கல் நாட்டிய எம்பி விஜய்வசந்த்
தமிழகம் வந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account