வேலூர்_27
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் பெரிய புதூர் கிராமத்தில் நடைபெற்ற கெங்கையம்மன் சிரசு ஏற்றும் திருவிழாவில் அம்மனுக்கு அபிஷேகமும் அலங்காரமும் சிறப்பு ஆராதனைகளும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியை முன்னாள் ராணுவ வீரர் சுபேதார் பாலன் ரெட்டி, நவநீதம் குடும்பத்தினர்கள் செய்திருந்தனர் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்



