By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அவதூறு பரப்பிய தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை : அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அவதூறு பரப்பிய தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை : அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

அவதூறு பரப்பிய தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை : அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை

Last updated: December 1, 2025 3:32 pm
December 1, 2025
56 Views
Share
SHARE

நாகர்கோவில், டிச. 1 –

கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதியிலிருந்து 2016-ல் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதனைத் தொடர்ந்து 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு 2021 மே 7 அன்று தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சசராக பதவியேற்று 2023 மே 11 அன்று இலாகா மாற்றம் செய்யப்பட்டு பால்வளத்துறை அமைச்சராக இருந்து வருவது மட்டுமல்லாமல் எனக்கு வழங்கப்பட்ட பணியை சிறப்புடன் செய்து மக்கள் பணி செய்தும், மாவட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்டும் மக்கள் பணியாற்றி வருகிறேன்.

இந்நிலையில் என் மீது ” 100 கோடி மோசடி, நீதிமன்ற உத்தரவு” என தவறான தகவல் பரப்பியதாக குற்றம் சாட்டிய தனியார் தொலைக்காட்சிக்கு விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட விளக்கத்தில், “என் சகோதரி 2004ஆம் ஆண்டு நிலம் வாங்கியதும், 2014ஆம் ஆண்டு விற்றதும் பதிவுகளில் தெளிவாக உள்ளது. நான் அமைச்சரானது 2021ஆம் ஆண்டு. எனவே, நிலம் மற்றும் எனது பதவிக்குக் எந்த தொடர்பும் இல்லை” என்று கூறியுள்ளார்.

மேலும், உயர்நீதிமன்றத்தில் உள்ள W.P.No.4268/2024 வழக்கில் தொலைக்காட்சி பரப்பியது போன்ற எந்த கருத்துக்களும் இல்லை என்றும், என்னுடைய நற்பெயருக்கு திட்டமிட்டு களங்கம் உண்டாக்க முயன்ற வகையில் புறங்கூறிய ஊடகம் நீதிமன்றத்தையும் அவமதித்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார். தனியார் தொலைக்காட்சி மீது விரைவில் சட்ட நடவடிக்கை பாயும், என எச்சரித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
மாசி கொடை பந்தல் கால் நாட்டு விழா
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் சீரமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
தக்கலையில் கள்ள நோட்டு வழக்கு; 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1435 பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பங்குனி உத்திரம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்

April 12, 2025
51 Views
அரசு அரிசி ஆலையை மூடக்கோரி கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
உண்ணாமலை சமுத்திரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் திருவிழா.
சோலா புரி அம்மன் கோவிலில் கோலாகல திருவிழா
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இனிப்பு மற்றும் மரக்கன்று வழங்கும் விழா.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account