By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிமுக கட்சியை மட்டுமல்ல, தமிழக மக்களுடைய உணர்வுகளையும் பாஜகவிடம் அடிமைப்படுத்திட்டது: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அதிமுக கட்சியை மட்டுமல்ல, தமிழக மக்களுடைய உணர்வுகளையும் பாஜகவிடம் அடிமைப்படுத்திட்டது: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

அதிமுக கட்சியை மட்டுமல்ல, தமிழக மக்களுடைய உணர்வுகளையும் பாஜகவிடம் அடிமைப்படுத்திட்டது: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

Last updated: January 30, 2026 8:20 pm
January 30, 2026
42 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜன. 30 –

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 79-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தில் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில்: இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக அகிம்சை வழியை கடைபிடித்த காந்தியடிகளுக்கு மகாத்மா என்ற பட்டம் உலக மக்களால் வழங்கப்பட்டது.

இன்றைக்கு காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாவர்க்கரை தூக்கி பிடிக்கின்ற பாஜகவை மக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும் என்று இந்த நல்ல தருணத்தில் நான் நாட்டு மக்களுக்கு என்னுடைய ஒரு ஜனநாயக கடமையோடு ஒரு வேண்டுகோளை வைக்கின்றேன்.

காங்கிரஸ் கட்சி திராவிட இயக்கத்தினுடைய அடிப்படை கொள்கையான இந்த சமத்துவத்தையும் சமூக நீதியையும் நிலைநாட்ட வேண்டும் என்ற கொள்கையில் அவர்கள் உடன்பாடோடு இருக்கிறார்கள். ஆனால் அதிமுக அப்படி அல்ல. அவர்களின் கட்சி பஞ்சாயத்தை தீர்க்க டெல்லியில் போய் காலில் விழுந்தார்கள்.

தமிழ்நாட்டினுடைய பல உரிமைகள் பறிக்கப்படுகின்ற நேரத்தில் இன்றைக்கு கைகட்டி, வாய் மூடி, மௌனியாக கண்ணிருந்தும் காணாமல், வாயிருந்தும் பேசாமல், காதிருந்தும் கேளாமல் இருக்கக்கூடிய ஒரு நிலையில் எடப்பாடி இருந்து கொண்டு அவருடைய கட்சியை மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளையும் அங்கே கொண்டு அடிமைப்படுத்திட்டார்.
அதைத்தான் நாங்கள் எதிர்க்கின்றோம்.

மகாராஷ்டிராவில் கூட இன்று மராத்தி மொழிக்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம் என்று சொல்லி விட்டார்கள். எல்லா மாநிலங்களிலும் இந்த நிலை வரப்போகுது. நாங்கள் எங்களது நிலைப்பாட்டில் இருந்து கடுகளவும் குறுகியது கிடையாது என அமைச்சர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் மனு: கள்ள மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டிய எம் எல் ஏ
மணப்பாறை அருகே டிராக்டர் மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலி
திருத்தும் மையங்களில் முதுநிலை ஆசிரியர்கள்
மே தினத்தில் ஜீவானந்தம் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மருத்துவர் மற்றும் தொழிலாளிகள்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

பூவத்தி கிராமத்தில் 24 மணி நேரமும் சாலையோர

November 23, 2024
71 Views
கோவை அருகே கோவில்பாளையத்தில் புதிய ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
சென்னை மேல் மூட்டு சிகிச்சை மையம்; இந்தியாவின் முதல் ஆர்த்ரோஸ்கோபிக் ரோட்டேட்டர் கஃப் செய்து சாதனை
கொரியாவைக் கடந்த கனவுகள்: ‘நான் முதல்வன் SCOUT’ திட்டம் மூலம் உலகை எட்டும் தமிழக மாணவர்கள்
அணை வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account