By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடையல் அருகே கோதை ஆற்றில் மீண்டும் முதலை நடமாட்டம்?பொதுமக்கள் அச்சம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடையல் அருகே கோதை ஆற்றில் மீண்டும் முதலை நடமாட்டம்?பொதுமக்கள் அச்சம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கடையல் அருகே கோதை ஆற்றில் மீண்டும் முதலை நடமாட்டம்?பொதுமக்கள் அச்சம்

Last updated: January 6, 2026 6:25 pm
January 6, 2026
47 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜன. 6 –

குமரி மாவட்டம் கடையல் பேரூராட்சி உட்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக தோட்டவாரம், செங்குழிக்கரை என்ற பகுதியில் கோதையாற்றில் குடிநீர் உறை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஆற்றில் பொதுமக்கள் குளிக்க செல்வது வழக்கம்.

நேற்று மாலையில் அந்த பகுதியில் பொதுமக்கள், வாலிபர்கள் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது உறை கிணற்றின் மேல் ஏதோ ஒன்று கிடைப்பதை சிலர் பார்த்தனர். பின்னர் அது முதலை என்பது தெரிந்தது. இதை அந்த பகுதியில் நின்றவர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். சிறிது நேரத்தில் பின் முதலை நகர்ந்து தண்ணீரில் விழுந்தது. இந்த வீடியோ தற்போது வைரலாகி பரம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே இதே கோதையாற்றில் திற்பரப்பு அருகே முதலை கிடப்பதை ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் பார்த்தனர். அந்த வீடியோவும் வைரலாகி இருந்தது.

கோதை ஆற்றில் பேச்சிப்பாறை அணையில் இருந்து தான் தண்ணீர் பாய்ந்து வருகிறது. இதனால் காற்றாற்று வெள்ளத்தில் முதலைகள் இழுத்து வரப்பட்டு கோதையற்றில் தற்போது கிடக்கலாம் என மக்கள் அஞ்சுகின்றனர். ஆற்றில் தொடர்ந்து முதலில் நடமாட்டம் இருப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து களியல் வனச்சரக அலுவலர் முகைதீன் என்பவரிடம் கேட்டபோது: கோதையற்றில் நாங்கள் ஏற்கனவே ஆய்வு செய்துள்ளோம். ஆனால் முதலைக்கான தடயங்கள் இல்லை. ஏற்கனவே ரெண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு முதலையை பார்த்ததாக சொல்லுகிறார்கள். அதன் பின்னர் எந்த தடயமும் கிடைக்கவில்லை. பேச்சிப்பாறை அணை தண்ணீரில் இருந்து முதலை வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பேச்சிப்பாறை அணையில் முதலை இருந்ததற்கான எந்தவித தடயமும் கிடைக்கவில்லை.

இது குறித்து மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். வனத்துறை அதிகாரியிடம் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும். தடயங்கள் ஏதும் இல்லாமல் வனத்துறை எதுவும் செய்ய முடியாது. முதலை குறித்து இதற்கு முன் கிடைத்த வீடியோவில் முதலை குட்டியாக இருந்தது. தற்போதுள்ள வீடியோவில் சற்று பெரிதாக உள்ளது. எனவே இது குறித்தும் ஆராயப்படும் என கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

குறளகம் ஆண்டு விழா: அகில இந்திய தமிழர் கழகம் நிறுவனர் முத்துகுமார் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்
குடியிருப்புவாசிகளுக்கு இடையூறு; பாலக்கோடு சுங்க சாவடி அருகேயுள்ள கடையை அகற்ற கோரிக்கை
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு விழா
திருச்சி விமான நிலையத்தில் நவீன ரேடார் அமைக்க அனுமதி
நாஞ்சில் கத்தோலிக்க கலை, அறிவியல் கல்லூரியில் சமூக பணி வழிகாட்டுதல் பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பொங்கல் பரிசு தொகுப்பு

January 10, 2025
50 Views
ஊத்தங்கரையில் எரிவாயு தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி, நிர்வாகம் மீது குற்றச்சாட்டு
17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 20 வருடம் சிறை
புதிய ரேஷன் கடையை ராஜா
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account