By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காளிகேசத்தில் பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் இயற்கை கல்வி முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காளிகேசத்தில் பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் இயற்கை கல்வி முகாம்
கல்விகனஂனியாகுமரிதமிழ்நாடு

காளிகேசத்தில் பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் இயற்கை கல்வி முகாம்

Last updated: January 9, 2026 7:58 pm
January 9, 2026
29 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 9 –

குமரி மாவட்டம் காளிகேசத்தில் சுற்றுசூழல், காலநிலை மாற்றம், வனத்துறை மற்றும் தமிழ்நாடு வன அனுபவங்கள் கழகம் சேர்ந்து சுற்றுசூழல் கல்வி திட்டத்தின் இயற்கை முகாம் நடைபெற்றது.
இதை மாவட்ட வன அலுவலர் முனைவர் அ. அன்பு துவக்கி வைத்தார்.

இதில் மாவட்டத்தை சேர்ந்த 10 பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் மொத்தம் 50 பேர் பங்கேற்றனர். இதில் கன்னியாகுமரி நேச்சர் பவுண்டேசனிலிருந்து மகாதேவன், சக்திவேல் மாணவர்களை வனபகுதியில் இயற்கை நடை அழைத்து சென்று அங்குள்ள வளங்களை பற்றியும்
சம்பா கரையான் புற்று, மரங்கொத்தி கொத்திய மரம் முதலியவற்றை பற்றி எடுத்துரைத்தனர்.

பின் தேசிய பசுமை படையிலிருந்து ஜோ பிரகாஷ் காலநிலை மாற்றத்தை பற்றி கூறினார், ஷோபா வீட்டிலிருந்து வரும் குப்பைகளை வைத்து உரம் தயாரித்தல் பற்றி கூறினார். அழகியபாண்டிபுரம் வனச்சரக அலுவலர் கலையரசன் யானை ஏன் வயல்வெளியில் வருகிறது மற்றும் அவற்றின் குணத்தை பற்றி கூறினார். வனச்சரக அலுவலர் சமூக நல காடுகள் வெங்கடேசன் காடுகளின் முக்கியத்துவத்தை கதைகளோடு உரையாற்றினார்.

பின் மாவட்ட பசுமை தோழர் சாம்சன் மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள் வைத்தார். கலந்து கொண்ட எல்லா பள்ளிகளுக்கும் வினாடி வினாவில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கும் உதவி வன பாதுகாவலர் ஸ்ரீவல்சன் பரிசுகள் கொடுத்தார் இதில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், வன அலுவலர்கள், டிரக் தமிழ்நாடு வழிகாட்டிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பூதப்பாண்டி வனப்பகுதியில் யானைகள் விரட்டும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர்
இஸ்ரோ தலைவர் பகவதி அம்மன் கோவிலில் வழிபாடு
மார்த்தாண்டம் பாலம் சீரமைப்பு பணி நிறைவு
தலைமை அறிவிப்பால் ஆதரவாளர்கள் அதிர்ச்சி
படந்தாலுமூட்டில் சிந்தார்மணி நாட்டு வைத்திய சங்கமம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

செங்கல் சிவ பார்வதி கோயிலில் 1008 தேங்காயில் அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம்

August 27, 2025
21 Views
மணக்குடியில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை
கோவையில் கார்த்திபுரம் 1000 மரக்கன்றுகள் நடும் விழா
மயிலாடி றிங்கல்தௌபே மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா; தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜன் வழங்கினார்
மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் தலைமை ஏற்று உரையாற்றினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account