
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலை யில், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில், ஐஇஇஇ-கணினி மாணவர் குழு துவக்கவிழா
வேந்தர் முனைவர்
கே. ஸ்ரீதரன், தலைமையில் நடைபெற்றது. துணை வேந்தர் முனைவர்எஸ். நாராயணன், பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன்
வாழ்த்துரை வழங்கினர் ,
ஐபிஎம் பயிற்சியாளர் ஜெயக்குமார் வைத்யா சங்கர் துவக்கி வைத்தார். டீன்,முனைவர் பி. தீபலட்சுமி , துறைத்தலைவர் முனைவர் என். சுரேஷ் குமார் , முனைவர் எம்.ஜெயலட்சுமி,
முனைவர் கே.விக்னேஷ் உரையாற்றினர். முனைவர் விஜய்
நன்றி கூறினார் .ஐஇஇஇ கணினி மாணவர் குழு தலைவர் டி.அபினவ் வரவேற்றார்.
100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.