ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலையில், கலசலிங்கம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை கல்லூரி சார்பில் ”சர்வதேச தென்னை தினம் 2024
கலசலிங்கம்
பல்கலை முனைவர் கே. ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
துணைத் தலைவர் எஸ்.சசி ஆனந்த்முன்னிலை வகித்தார்.
டீன், முனைவர் பி. ஜெசு எட்வார்ட் ஜார்ஜ், வரவேற்புரை வழங்கினார். விவசாயிகளுக்கு தென்னற்கன்றுகளை துணைவேந்தர் முனைவர் எஸ். நாராயணன், பதிவாளர் முனைவர் வி. வாசுதேவன் வழங்கினர்.
சிறப்பு விருந்தினர்கள், விருதுநகர் மாவட்ட துணை தோட்டக்கலை இயக்குனர், எஸ். சுபவாசுகி, வத்திராயிருப்பு வட்டார உதவி தோட்டக்கலை இயக்குனர், சங்கீதா சிறப்புரை யாற்றினா்.
துறை தலைவர்கள் பி.பாண்டியராஜ், வே.கண்ணன், எஸ். சாஹிர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் இணைந்து, ஆனந்த் வேளாண் பண்ணையில் தென்னை மரக்கன்றுகளை நட்டினர்.
மாணவர்களுக்குள் நடைபெற்ற வினாடிவினா புகைப்பட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினார்கள்.
பேராசிரியை வி.விஜய்பிரபா நன்றி கூறினார்.
பேராசிரியர்சீ.விஜய
குமார், நிகழ்ச்சிகளை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.