திண்டுக்கல் சாஸ்திரி நகர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க செயலாளராக பணியாற்றிய K.பன்னீர்செல்வம் பணி ஓய்வு பெற்ற அவருக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்க அதிகாரிகள் செயலாட்சியர் கு.மு. ஐஸ்வர்யா, கூட்டுறவு சார் பதிவாளர் சிவசுப்ரமணியம் மற்றும் பணியாளர்கள் P.அகிலன்,P. மயிலீஸ்வரன், K.சிவலிங்கம், O .ராஜேந்திரன், G.செளந்தரபாண்டியன்,D.S.ராஜதுரை, ராமச்சந்திரன், D.ஜெகநாதன், PRO.G.வெங்கடேஷ்வரன் மாநில பொறுப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு பொன்னாடை போர்த்தி சந்தன மாலை அணிவித்து பாராட்டி வாழ்த்தினார்கள்.



