By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் 22 ஆம் தேதி நடக்கிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் 22 ஆம் தேதி நடக்கிறது
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் 22 ஆம் தேதி நடக்கிறது

Last updated: February 10, 2026 5:42 pm
February 10, 2026
67 Views
Share
SHARE

மார்த்தாண்டம், பிப். 10 –

கொல்லங்கோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரபலமான தூக்க நேர்ச்சை திருவிழா மார்ச் மாசம் 13-ம் தேதி துவங்கி 22ம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் தூக்க நேர்ச்சை நடைபெறும் கோவில் புதிதாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் இந்த மாதம் 22 ஆம் தேதி நடக்கிறது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூலஸ்தான கோவிலில் வரும் 19ஆம் தேதி காலை 5 மணி முதல் வழக்கமான பூஜைகள் நடக்கிறது. அதே நாள் திருவிழா கோவிலில் காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 5 மணி முதல் பிராசாதப்பரிகாரம், ஆசாரிய வரணம், கணபதி பூஜை, ரக் ஷோகன ஹோமம், வாஸ்து ஹோமம் உள்ளிட்ட முக்கிய பூஜைகள் நடக்கிறது.

20ஆம் தேதி காலை மூலஸ்தான கோவிலில் வழக்கமான பூஜைகள் முடிந்து, மாலை 5:30 மணியளவில் அம்மன் மூலக் கோவிலில் இருந்து எழுந்தருளி இரவு திருவிழா கோவிலை வந்தடையும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து இரவு பூஜை நடக்கிறது. 21ஆம் தேதி திருவிழா கோவிலில் காலை முதல் மதியம் வரை முக்கிய பூஜை நடக்கிறது.

22ஆம் தேதி அதிகாலை கணபதி ஹோமம், தீபாராதனை, கலசாபிஷேகம், பூஜைகள் முடிந்து தேவஸ்தான தந்திரி ஈஸ்வரன் போற்றி தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக தலைவர் வழக்கறிஞர் ராமச்சந்திரன் நாயர் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கெடுத்துக்கொள்ள புறப்பட்ட சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன்
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட காசிக்கு ஜாமீன் மறுப்பு
தருமபுரி மாவட்டத்தில் 90. 14 சதவீத வாக்குப்பதிவு
தேங்காப்பட்டணம் விசைப்படையில் மயங்கி விழுந்து மீனவர் பலி
கருங்கல் அருகே ஓட்டி பார்ப்பது போல் காருடன் மாயமான ஆசாமிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து ராஜா எம்எல்ஏ வாழ்த்து

November 23, 2024
43 Views
பூந்தமல்லி கிராமத்தில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு
லயன்ஸ் சங்கம் சார்பாக விருது வழங்கும் விழா
ஜூன் 12ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்க வேண்டும்; விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் வீர பாண்டியன் பேட்டி
கேடிஎம் 390 டியூக் மற்றும் அட்வென்சர் மாடல்களில் 350சிசி என்ஜினுடன் அறிமுகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account