By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

Last updated: January 24, 2025 9:44 am
January 24, 2025 26 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜன 23

 

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா, மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, தலைமையில்  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் தெரிவிக்கையில் :-

தமிழ்நாடு முதலமைச்சர்  கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டப்பணிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்து, வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் லீபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் 2024-2025 திட்டத்தின் கீழ் ரூ.3.10 இலட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்டு, வெள்ளையடிக்கப்பட்டு வரும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, வீட்டு உரிமையாளரிடம் கலந்துரையாடப்பட்டது.

 

மேலும் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.15.32 இலட்சம் மதிப்பில் லீபுரம் முதல் கல்லுவிளை ஊராட்சி அலுவலக சாலையை விரிவாக்கி, தார்சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், இத்தார்சாலையின் தரம் ஆய்வு செய்யப்பட்டதோடு, விளக்கம் கேட்டறியப்பட்டதோடு, சாலையின் அளவு சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.93 இலட்சம் மதிப்பில் கிருஷ்ணன்புதூர் தெப்பக்குளம் முதல் ஆமணக்கன்விளை 3வது மடை தூர்வாரும் பணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டதோடு. இத்தொப்பக்குளத்தினை முறையாக பராமரித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஆமணக்கன்விளை அரசு தொடக்க பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டதோடு, இருப்பு பொருட்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

தொடர்ந்து பெருமாள்புரம் இலங்கைவாழ் தமிழர் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் ரூ.6.06 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளின் கட்டமைப்புகள், கழிப்பறை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, கட்டுமான பணிகளின் தரம் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கேட்டறியப்பட்டது. சாலையை விரிவாக்கி, இப்பணிகளை விரைந்து முடித்து இலங்கை வாழ் தமிழர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

மேலும் கன்னியாகுமரி விவேகனாந்தர் பாறை முதல் அய்யன் திருவள்ளுவர் சிலையை இணைத்து கண்ணாடி இழை தரைத்தளம் பாலம் அமைக்கப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்ததைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு தேவையான கழிப்பறை. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு மற்றும் கண்ணாடி இழை தரைத்தளபாலத்தின் உறுதி தன்மை உள்ளிட்டவைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டதோடு, சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்திட துறை சார்ந்த அலுவலர்களுக்க அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

நடைபெற்ற கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா. உதவி ஆட்சியர் (பயிற்சி) சுஷ்ஸ்ரீ சுவாங்கி குந்தியா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி. மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர் சத்துணவு கருணாவதி, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் முருகன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியாளர் சத்திய மூர்த்தி, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

You Might Also Like

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மதுரைமாவட்டம்

மதுரையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய

January 6, 2025 13 Views
வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் பரிசு பெட்டகம்
தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தியின் பெயரால் தொடங்கிய திட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் நிதியில்லாததால் பாதியில் நிறுத்தம்
சுவரொட்டிகள் ஒட்டினால் கடும் நடவடிக்கை
ISRO இன்ஜினியர் ரயிலில் பாய்ந்து தற்கொலை; போலீசார் தீவிர விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?