தருமபுரி டான் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்கள் வங்கிக் கணக்கினை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக நடைபெற்ற முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் உடன் மாவட்ட சமூக அலுவலர் பவித்ரா மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராமஜெயம் கல்லூரி முதல்வர் கே ஆனந்த் செயலாளர் ராபர்ட் ரமேஷ்பாபு மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உள்ளனர்



