செப் 29
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி மாநகராட்சி வார்டு
எண் 32 கோல்டன் நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டுவதற்கான பணியினை திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு கே என் விஜயகுமார் எம்எல்ஏ அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். உடன் இரண்டாவது மண்டலத் தலைவர் தம்பி ஆர் கோவிந்தராஜ் அதிமுக கோல்டன் நகர்
பகுதி செயலாளர் ஹரிஹரசுதன்,
மாவட்ட பாசறை தலைவர் யுவராஜ் சரவணன், நிர்வாகிகள் ஈஸ்வரன் மணி ஜெயக்குமார் அசோக் சரவணன் மோகன் ஆகியோர் உட்பட ஏராளமானோர் இருந்தனர்.



