By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்தால்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்தால்
தஞ்சாவூர்மாவட்டம்

குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்தால்

Last updated: July 26, 2024 1:13 pm
July 26, 2024
102 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூலை 26:

குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்தால் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும் என முன்னாள் தலைமைச் செயலர்  இறையன்பு பேசினார்.

   தஞ்சாவூர் அரண்மனை வளாகத் தில் நடந்து வரும் புத்தகத் திருவிழாவில்சிந்தனை நகைச்சு வை அரங்கிற்கு மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலா ளர் நாகேஸ்வரராவ் முன்னிலை வகித்தார். ஒப்பீடு எதற்காக? என்ற தலைப்பில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு பேசியதாவது:

   மனிதர்கள் தான் ஜாதி, நிறம், நுண்ணறிவு போன்றவற்றில் ஒப்பீடு செய்து கொண்டிருக்கிறார் கள் .இன்றைய கல்வியே ஒப்பீடு அடிப்படையில் தான் உள்ளது. நுண்ணறிவு பல பரிமாணங்களு டன் தனித்தன்மை கொண்டது.

     ஒவ்வொருவருக்கும் ஒரு நுண்ணறிவு இருக்கும். ஒப்பீடு என்பது ஆபத்தானது என்பதை புரிந்து கொண்டு ஒருவருடன் மற்றவர்களை ஒப்பீடு செய்யக் கூடாது .குழந்தைகளை மற்றவர்க ளுடன் ஒப்பீடு செய்யும்போது தனித் தன்மை இழந்து விடுகிறோம் .தாழ்வு மனப்பான்மை எதிர்மறை எண்ணங்கள் ,போட்டி, பொறாமை எண்ணங்கள் ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

  இதில் வாழ்வில் நகைச்சுவை என்ற தலைப்பில் பேச்சாளர் சிவகுருநாதன் பேசினார். இறையன்புக்கு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வீணையை பரிசாக வழங்கினார் .இதில் உதவி ஆட்சித் தலைவர் ( பயிற்சி) உத்கர்ஷ்குமார், பபாசி செயலர் முருகன், சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பாலம் மற்றும் தடுப்புச்சுவர் பணிகளை தளவாய்சுந்தரம் எம் எல் ஏ பார்வையிட்டு ஆய்வு
மினிபஸ்கள் இயக்க விண்ணப்பிக்க கலெக்டர் தகவல்
நகர்நல சுகாதார செவிலியர்களுக்கு கூடுதல் பணப்பலன்கள், பணி நிரந்தரம் கோரிக்கை மனு
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம்
கோவையில் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அமைச்சரை சந்தித்து அழைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கருங்கலில் வாலிபர்களை காரில் வழிமறித்து தாக்குதல்

March 6, 2025
51 Views
மாநில அளவில் சேவை புரிந்தவர்களுக்கு விருது
நெடுஞ்சலையில் நாற்று நடும் போராட்டத்திற்க்கு அனுமதி
தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு விரைவில் திறப்பு; அமைச்சர் மா. சுப்பிரமணியம் தகவல்
அத்திப்பாடி ஊராட்சியில் உள்ள நீர்நிலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account