By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொடியசைத்து துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கொடியசைத்து துவக்கி வைத்தார்
கிருஷ்ணகிரிமாவட்டம்

கொடியசைத்து துவக்கி வைத்தார்

Last updated: January 28, 2025 8:44 am
January 28, 2025
30 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட தொழில் மையம் சார்பாக, பர்கூர் அரசு பல்தொழிற்நுட்ப கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களை போலுப்பள்ளியில் செயல்பட்டு வரும் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் ஒசூரில் செயல்பட்டு வரும் தானியங்கி உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை ஆகிய தொழில் நிறுவனங்களை பார்வையிட அழைத்து செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்ததாவது:

மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் 2024 2025 ஆம் ஆண்டு சட்டமன்ற உரையில் “MSME” நிறுவனங்கள் மற்றும் அரசு பாலிடெக்னிக்குகள் / ஐடிஐ போன்ற கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான தொடர்பினை மேம்படுத்தும் வகையில் ஒரு தொடர் பரிமாற்றத் திட்டம் உருவாக்கப்படும். இதனால் தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான இணைப்புகள் பலப்படுத்தப்படும். இதன்மூலம் தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி கல்லூரி மாணவர்கள் பணிவாய்ப்பு பெற இயலும் எனத் தெரிவித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர், சென்னை அவர்கள் எல்லா மாவட்ட தொழில் மையத்திற்கும் அம்மாவட்டத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக்குகள் / ஐடிஐ போன்ற கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான தொடர்பினை மேம்படுத்தும் வகையில் அரசு பாலிடெக்னிக்குகள் / ஐடிஐ இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்களை பார்வையிடவும், அதன்மூலம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.

இதன்தொடர்ச்சியாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை ஐடிஐ மற்றும் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை மற்றும் கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் 600 மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்களை பார்வையிட ஆணையிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் முதற்கட்டமாக இன்று, கிருஷ்ணகிரி, மாவட்ட தொழில் மையம் மூலமாக, பர்கூர் அரசு பல்தொழிற்நுட்ப கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் 50 மாணவர்களை போலுப்பள்ளியில் செயல்பட்டு வரும் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் ஒசூரில் செயல்பட்டு வரும் தானியங்கி உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை ஆகிய தொழில் நிறுவனங்களை பார்வையிடவும், பயிற்சி மேற்கொள்ளவும் அழைத்து செல்லப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் .ச.பிரசன்னபாலமுருகன், திட்ட மேலாளர் .மூ.ராமமூர்த்தி, பர்கூர் அரசு பல்தொழிற்நுட்ப கல்லூரி முதல்வர் .முருகன் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பத்தூரில் அனுமதி இன்றி நடத்தப்பட்ட பாஜகவினரின் ஆர்ப்பாட்டம்
ITI பட்டதாரிகளின் வேலை வாய்ப்பை மேம்படுத்த ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? – நாடாளுமன்றத்தில் தருமபுரி எம்.பி ஆ. மணி கேள்வி
திருவட்டார் அருகே முன்னாள் ராணுவ வீரர் மாயம்
தேசிய அளவிலான 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான எறிபந்து போட்டி; சாம்பியன் பட்டம் வென்ற மதுரை வேலம்மாள் போதிப்பள்ளி மாணவர்கள்
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இரணியல் அருகே கனடா அனுப்புவதாக கூறி 15 லட்சம் மோசடி

March 1, 2025
27 Views
ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் அம்பேத்கர் பிறந்த நா
மானாமதுரை நகர்மன்ற அவசரக்கூட்டம்
90 ஆம்ஆண்டாக நடைபெறும் ஒரே இடத்தில் 25 கருட சேவை
மதுரை மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் நாளில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account