திமுக மாநில இளைஞரணி சார்பில் தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதய நிதி ஸ்டாலின் தலைமையில் சேலத்தில் நடைபெற்ற மாநில மாவட்ட மாநகர நகர ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் கூட்டத்தில் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜி பி ராஜா வழிகாட்டுதல் படியும் தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் சங்கரன்கோவில் எம்எல்ஏ வழக்கறிஞர் ராஜா ஆலோசனைப்படி தென்காசி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ராயல் கார்த்தி இளைஞர் அணி கூட்டத்தில் குழுவினர்களுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து நூறும் எழுபதும் என்ற நூலினை வழங்கி வாழ்த்துக்கள் பெற்றார்.



