By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பயிர் காப்பீட்டு தேதியை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பயிர் காப்பீட்டு தேதியை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை
தமிழ்நாடுதிருவாரூர்

பயிர் காப்பீட்டு தேதியை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை

Last updated: November 12, 2025 6:44 pm
November 12, 2025
72 Views
Share
SHARE

திருவாரூர், நவம்பர் 12 –

திருவாரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் சிறப்பான செயல்பாடு மற்றும் வேளாண் துறையின் நல்ல வழிகாட்டுதலாலும் குறுவை சாகுபடி முடிவுற்று தற்போது சம்பா / தாளடி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பயிர்காப்பீடு தேதியை நீட்டிக்க கோரிக்கை விடுக்கின்றனர்.

தற்போது தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ் ஐ ஆர்) தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் செய்து வருகின்றனர். பெரும்பாலான கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களாகவும் உள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முடிவுற்று தற்பொழுது சம்பா / தாளடி பணிகளில் விவசாயிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். சாகுபடி செய்யும் பயிர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், இன்சூரன்ஸ் செய்திருந்தால் மட்டுமே இழப்பீடு பெற முடியும். அப்படி இன்சூரன்ஸ் செய்ய வேண்டுமானால், கிராம நிர்வாக அலுவலர்களிடம் சிட்டா அடங்கல் பெற்றுதான் நெல் பயிர்களுக்கு காப்பீடு செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.

இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் (எஸ் ஐ ஆர்) பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதால் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர்களை சந்தித்து சிட்டா அடங்கல் பெறுவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. பயிர்க்காப்பீடு செய்யும் தேதி இம்மாதம் 15-ஆம் தேதியுடன் முடிவடைவதால் கிராம நிர்வாக அலுவலர்களின் பணிச்சுமை, ஆன்லைன் சர்வர் பிரச்சினை மற்றும் விவசாயிகளின் சிரமம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பயிர்க்காப்பீடு செய்யும் தேதியை கால நீட்டிப்பு செய்து உத்தரவிட வேண்டுமென திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நித்திரவிளையில் சிறை செவிலியர் தூக்கிட்டு தற்கொலை
கன்னியாகுமரியில் மத்திய அரசின் மைபாரத் தமிழ்நாடு சார்பில் ஆய்வு கூட்டம்
தாமிரபரணி சொகுசு படகு சீரமைப்புக்கு பின் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது
காஞ்சிக்கோவில் பேரூராட்சி பகுதிகளில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆய்வு
அகஸ்தீஸ்வரத்தில் தொழிலாளி தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருப்பூர்

மாநகர் மாவட்ட செயலாளருக்கு வாழ்த்து!! அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்

June 29, 2026
34 Views
மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி அவர்கள் ஆய்வு
கலசலிங்கம் பல்கலை பசுமை படை மாணவர்கள் சார்பில் வாகன புகை மாசு கட்டுப்பாடு விழிப்புணர்வு பேரணி
ஈரோட்டில் அனுமதி இல்லாமல் செயல்படும் முதியோர் இல்லம் மீது நடவடிக்கை
லாவகமாக பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account