By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் விழா
தென்காசிமாவட்டம்

ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் விழா

Last updated: July 21, 2024 12:12 pm
July 21, 2024 45 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் பள்ளி கல்வித்துறை அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் விழா    தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ராணி ஸ்ரீகுமார்  தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனி நாடார்   , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ,  மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர்,  ஆகியோர் முன்னிலையில்  வருவாய் மற்றும் பேரிடர்  மேலாண்மைத்துறை  அமைச்சர்  கே.கே.எஸ்.எஸ்.இராமச்சந்திரன்   தலைமையில் நடைபெற்றது.   

முன்னதாக  மாவட்ட அரசு  தலைமை மருத்துவமனை வளாகத்தில்  ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற   சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை  சகி ஒருங்கிணைந்த சேவை மைய கட்டடத்தினை   வருவாய் மற்றும் பேரிடர்  மேலாண்மைத்துறை  அமைச்சர்  கே.கே.எஸ்.எஸ்.இராமச்சந்திரன்   திறந்து வைத்தார்.

 

பின்னர்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்  பேசியதாவது, 

 தமிழ்நாடு முதல்மைச்சர்  மு.க.ஸ்டாலின்  ஆணைக்கிணங்க  தென்காசி மாவட்டத்தில்     பள்ளிக்கல்வித்துறை சார்பில்  10  வட்டாரங்கள் மற்றும்  374  பள்ளிகளில் பணிபுரியும்  977 தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு ரூ.124.37 இலட்சம் மதிப்பிலான கையடக்க கணினிகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 42 பயனாளிகளுக்கு ரூ.39.90 இலட்சம் மதிப்பிலான  இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மற்றும் 32 பயனாளிகளுக்கு ரூ. 4.37 இலட்சம் மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களும்,  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 11 பயனாளிகளுக்கு ரூ. 50 ஆயிரத்திற்கான வைப்புத்தொகை ரசீது வழங்குதல் மற்றும் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ்  12 பெண் குழந்தைகளின் பெற்றோர்களுக்குரூ.20,000/- மதிப்பிலான பாராட்டு சான்றிதழ் ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகளும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் ஊரகப் பகுதிகளில் ரூ. 330.40 இலட்சம் மதிப்பீட்டில்   முடிவுற்ற  18 அரசு கட்டிடங்கள் என மொத்தம்  ரூ. 500.74 இலட்சம் மதிப்பிலாக  நலத்திட்ட உதவிகள்  மற்றும்  முடிவுற்ற திட்டப்பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 

 

தொடர்ந்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் 2023 -24 ஆம் ஆண்டு மாநில நிதியின் கீழ் உள்நாட்டு மீனவர்களின் மீன் திறனை மேம்படுத்திட ரூ.20,000/- மதிப்புள்ள மீன் பிடி உபகரணங்கள் 50% மானியத்தில் 3 பயனாளிகளுக்கும்,  தோட்டக்கலைத் துறையின் சார்பில்  2 பயனாளிகளுக்கு    தென்னை, வெங்காய சேமிப்புக் கிடங்கு வைப்பதற்காக  ரூ.1,11,000/- ரூபாய் மானியத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் அனந்த பெருமாள் நாடானூர் ரோஸ்லின் தொடக்கப்பள்ளியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் சத்துணவு சமையலராக பணிபுரிந்து பணியிடைக்காலமான  அய்யம்மாள் என்பவரது வாரிசுதாரர் சரஸ்வதி என்பவருக்கு கருணை அடிப்படையில் கடையம் ஊராட்சி ஒன்றியம் பாட்டத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணி நியமன ஆணையினை   வழங்கி       தமிழ்நாடு அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் கண்டறிந்து பொதுமக்கள் அனைவரும் பயன்பெற வேண்டுமென வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்  கே.கே.எஸ்.எஸ்.இராமச்சந்திரன்   தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர்  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ,  மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) கனகம்மாள், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி, உதவி பொறியாளர்(கடட்டம் மற்றும் பராமரிப்பு) சுரேஷ்குமார், உதவி  பொறியாளர் (மின்சாரம்) சிவசங்கர்,   சகி ஒன் ஸ்டாப் சென்டர் மைய நிர்வாகி ஜெயராணி,  மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர்  உதயகிருஷ்ணன்,  தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஷேக் அப்துல்லா,   தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் கனகராஜ் முத்து பாண்டியன், தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திவ்யா மணிகண்டன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா,  மாவட்ட கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி) கண்ணன்,    மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ஜெயப்பிரகாஷ்,  உதவி இயக்குநர் (மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை) மோகன்ராஜ், ஆய்வாளர் பாலமுருகன்,  உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன், நகர்மன்ற உறுப்பினர்  வசந்தி வெங்கடேசன்   மற்றும்  அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You Might Also Like

10 ம் வகுப்பு, பிளஸ் 1 துணை தேர்வுக்கு ஹால் டிக்கெட்

குமரி கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள், திருநம்பிகள் சிறப்பு முகாம்; ஏராளமானோர் பங்கேற்பு

பிளஸ் 2 மறு மதிப்பீடு முடிவுகள் வெளியீடு; 2,051 மாணவர்களின் மதிப்பெண்களில் மாற்றம்

ஏழை எளிய 100 மாணவ மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கிய தவெக-வினர்

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மதுரைமாவட்டம்

தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை காண்பதற்கான விமான பயண

June 28, 2024 49 Views
கிருஷ்ணகிரியில் “கல்லூரிக் கனவு 2025”
திமுக அரசைக் கண்டித்து24-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
இருளில் மூழ்கிய பேருந்து நிலையம்
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.57
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?