By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரு நபர்கள் மீது குண்டத் தடுப்புச் சட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > இரு நபர்கள் மீது குண்டத் தடுப்புச் சட்டம்
அரியலூர்மாவட்டம்

இரு நபர்கள் மீது குண்டத் தடுப்புச் சட்டம்

Last updated: October 2, 2024 12:48 pm
October 2, 2024
47 Views
Share
SHARE

தளவாய் அருகே மணல் கடத்து முயற்சியில் ஈடுபட்ட இரு நபர்கள் மீது குண்டத் தடுப்புச் சட்டம் பாய்ந்தது

 

அரியலூர்,அக்;02

 

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் நாகல்குழி நடுத்தெருவைச் சேர்ந்த கொளஞ்சியப்பன் மகன் வினோத் (எ) பில்லா (25/24) மற்றும் வீராக்கன் கிழக்குத் தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் சரண் (19/24) என்பவர்கள் மீது  மணல் கடத்தல் வழக்குகள் உள்ளன. 

 

15.09.2024-ம் தேதி அதிகாலையில் இவரும் இவரது கூட்டாளிகளும் வெள்ளாற்றில் மணல் திருட்டில் ஈடுபடுவதற்காக டாடா ஏசி வாகனம் வண்டியில் சென்றபோது சன்னாசிநல்லூர் அருகே பணியிலிருந்த தளவாய் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் தமிழரசன் மற்றும் ஊர்காவல்படையைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் சோதனை செய்வதற்காக வண்டியை நிறுத்திய போது அவர்கள் மீது தாங்கள் வந்த டாடா ஏசி வண்டியை மோதி கொலைமுயற்சியில் ஈடுபட்டு தப்பியுள்ளனர். இது தொடர்பாக தளவாய் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, எதிரிகள் மூவர் கைது செய்யப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்தனர். இந்நிலையில்  மேற்குறிப்பிட்ட இருவர் மீது மீது குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கக்கோரி குவாகம் காவல் வட்ட ஆய்வாளர் மணிவண்ணன் கோரியதன் அடிப்படையில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் அவர்களின் மேல்பரிந்துரையின்படி, அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர்  பொ.இரத்தினசமி, எதிரிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி தடுப்புக்காவலில் அடைக்க ஆணை பிறப்பித்தார், அதன் அடிப்படையில் நேற்று 30.09.2024-ந் தேதி  திருச்சி மத்திய சிறைத்துறை அதிகாரிகளிடம் அதற்கான ஆணை பிரதிகள் வழங்கப்பட்டது.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

காரிசாத்தான் ஊராட்சி கிராம அலுவலக புதிய கட்டிடத்தை ராஜா எம்எல்ஏ திறந்து வைத்தார்
குருசுமலையில் நடைபெற்ற புனித வெள்ளி நிகழ்ச்சி
தஞ்சாவூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டி: மேயர் பதவியை ராஜினாமா செய்தார் சண். ராமநாதன்
மதுரை மாவட்ட புதிய மாவட்ட வருவாய் அலுவலராக க.அன்பழகன்
தேசிய வாக்காளர் நாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்தமிழ்நாடுதிருச்சி

ரூ.8000 கூப்பன் விவகாரம்; இளம் பெண் தற்கொலை: திமுக பிரமுகர்கள் 6 பேர் கைது

April 16, 2026
13 Views
மதுரை மாவட்டத்தில் 1,194 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணி
நாகர்கோவிலில் தொழில் போட்டியால் கடை உரிமையாளர் மீது தாக்குதல்: பக்கத்து கடைக்காரர் மீது வழக்கு
தாமரைகுளம் சேகரத்தில் றாலி பெருவிழா
தமிழ்நாடு கிராம நிர்வாக முன்னேற்ற சங்கம் சார்பில் பணி நிறைவு விழா!!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account