திருப்பூர் வருவாய் கோட்டத்தில் புதிதாக சப்-கலெக்டராக பொறுப்பேற்றுள்ள மோகனசுந்தரம் அவர்களை இன்று சப்-கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணை பொதுச் செயலாளரும் சமூக ஆர்வலருமான ஈ.பி.அ.சரவணன், நஞ்சராயன் குளம் பாதுகாப்பு சங்க தலைவர் KAK .கிருஷ்ணசாமி உள்ளி்ட்டவர்கள் நேரிடையாக மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அனிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.



