திருப்பூர் மாவட்டம் டிச. 17
உடுமலை வட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.
இ.வி.கே .எஸ்.இளங்கோவன் அவர்களின் திருஉருவப்படத்திற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் தென்னரசு தலைமையில் நகரத் தலைவர் ரவி, மதசார்பற்ற கூட்டணி கட்சியினர். மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் திருப்பூர் தெற்கு மாவட்டம். மனித உரிமை துறை தலைவர்
க. கோல்டன் பாலு தலைமையில் துணைத் தலைவர் முகமது இம்தியாஸ், நகரத் தலைவர் ராஜாராம், மனித உரிமை துறை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.



