மதுரை மார்ச் ;
தமிழ்நாடு முதலுதவி சமூக நல அறக்கட்டளை மாநில பொதுச் செயலாளர் முனைவர் சி.அர்சத் முபின் வெளியிட்டுள்ள ரமலான் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது.
ரமலான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய நல்வாழ்துக்களை மகிச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். புனிதரமலான் மாதத்தில் இஸ்லாமிய பெருமக்கள் முப்பது நாட்கள் நோன்பிருந்து இறை உணர்வோடு எல்லாரிடத்திலும் அன்பு பாராட்டி ஏழை எளியோரின் ஏழ்மையைப் போக்கிட உணவும் செல்வமும் வழங்கி
சிறப்புத் தொழுகைகள் செய்து இறைவனை வழி பட்டு ரம்ஜான்
பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறனர் இன்நாளில் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும்
எனது நெஞ்சம் நிறைந்த ரமலான் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கி கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.