By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தருமபுரி

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Last updated: March 31, 2025 10:37 pm
March 31, 2025
45 Views
Share
SHARE

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் கூடுதல் கூட்டரங்கில் ஆட்சியர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். அப்போது விவசாயிகள் கூறியதாவது. பால் உற்பத்தியாளர்களுக்கு அரசு ஒரு லிட்டருக்கு ரூ. 3 ஊக்கத்தை வழங்கி உள்ளது. இந்தத் தொகை விரைவாக பால் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் மற்றும் சிறப்பு பயிற்சி முகாம்களில் ஏற்கனவே பயன் பெற்றவர்கள் மீண்டும், மீண்டும் பயன்பெறுவதை தவிர்த்து இதுவரை பயன்பெறாத விவசாயிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். வேளாண் குழுக்களின் உறுப்பினர்களை மாற்றி அமைக்க வேண்டும். கரும்பு அரவையின்போது சக்கரை சத்து குறைவதால் விவசாயிகளுக்கு கிடைக்கும் விலை குறைகிறது. இதற்கு தீர்வு காண கரும்பு விளைச்சலை அதிகரிக்க பல்வேறு வழிகாட்டுதல்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசின் சார்பில் நிவாரணத் தொகை வழங்க ப்பட்டுள்ளது. எத்தனை விவசாயிகளுக்கு எவ்வளவு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. என்பது குறித்து தகவல்களை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிட வேண்டும். மாவட்டத்தில் அதிக அளவில் விளையும் தக்காளியை மதிப்பு கூட்டு பொருள்களாக மாற்றுவதற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மாவட்டத்தில் பரவலாக சாகுபடி செய்யப்படும் அவரை, துவரை, கொள்ளு ஆகியவற்றிற்கு வெளி மார்க்கெட்டுகளில் உரிய விலை கிடைப்பதில்லை. எனவே ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் ஆட்சியர் சதீஷ் பேசுகையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.இந்த கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, வேளாண்மை இணை இயக்குனர் குணசேகரன் உள்பட பல்வேறு துறைகள் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பாலஜங்கமனஅள்ளி சிறுதானியங்கள் பதப்படுத்தும்
கம்பைநல்லூர், பொம்மிடி அருகே கஞ்சா மது விற்ற கல்லூரி மாணவர் உள்பட மூன்று பேர் கைது
ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறையின் என்லிட்டரசியா
தர்மபுரி பாராளுமன்ற பொது தேர்தல் 2024 வாக்கு என்னும் பணி
தருமபுரியில் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

நர்சிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

July 28, 2024
87 Views
கிறிஸ்மஸ் புத்தாண்டு தொடர் விடுமுறை; திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்
சிறுமியை கூட்டுபாலியல் பலாத்காரம் செய்த9 பேர் கைது
அங்கன்வாடியில் பணி வாங்கி தருவதாக ஆளு புடி! ஒரு லட்சத்துக்கு 25 ஆயிரம் கமிஷன்! 50 லட்சம் மோசடி! ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலரின் தில்லாலங்கடி செயல்!
திருச்சியில் 102 டிகிரி கொளுத்திய வெயில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account