கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் வட்டாரம், பையூர் கிராமத்தில், வேளாண்மைத்துறை சார்பாக, அட்மா திட்டத்தின் மூலம் திருந்திய நெல் சாகுபடியில் உழவர் வயல்வழி பள்ளி – வேளாண் சூழல் அமைப்பு பகுப்பாய்வின் மூன்றாம் வகுப்பு பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் .பச்சையப்பன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



