By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வை
கிருஷ்ணகிரிமாவட்டம்

திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வை

Last updated: October 4, 2024 1:02 pm
October 4, 2024
94 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி: அக்டோபர்:04:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஊராட்சி ஒன்றியம், தட்டிகானப்பள்ளி, முத்தாலி, சூடுகொண்டப்பள்ளி, நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி மற்றும் மாசிநாயக்கனப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல், தோட்டக்கலைத்துறை ஆகிய துறைகள் சார்பில் ரூ.6 கோடியே 72 இலட்சத்து 85 ஆயிரத்து 209 மதிப்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் 

நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஓசூர் ஊராட்சி ஒன்றியம், தட்டிகானப்பள்ளி ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பாக, நுண்ணீர் பாசனத் திட்டம் 2023-2024 -ன் கீழ், விவசாயி.பிரியா த/பெ.தட்சணாமூர்த்தி அவர்களின் விவசாய நிலத்தில் ரூ.28,812 முழு மானியத்தில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு, பராமரிப்பு பணிகள், சாகுபடி மற்றும் விற்பனை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மிளகாய்கள் நேரடியாக ஓசூர் உழவர் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து எங்களுக்கு மிகவும் இலாபகரமாக உள்ளது என தெரிவித்தார். மேலும், வேளாண்மை விற்பனைத்துறை சார்பாக, தமிழ்நாடு விநியோக தொடர் மேலாண்மை திட்டத்தின் கீழ், ரூ.5 கோடியே 90 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள முதன்மை பதப்படுத்தும் நிலையத்தில் முந்திரி பதப்படுத்தி ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, முத்தாலி ஊராட்சியில், தோட்டக்கலைத்துறை சார்பாக, நுண்ணீர் பாசனத் திட்டம் 2023-2024 -ன் கீழ், விவசாயி .நாராயணம்மா க/பெ.கிருஷ்ணன் அவர்களின் விவசாய நிலத்தில் முழு மானியத்தொகை ரூ.54,093 மதிப்பில் சாமந்திப் பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு, சாமந்தி அறுவடை, ஏற்றுமதி மற்றும் இலாபம் குறித்து விவசாயிடம் கேட்டறிந்தார். மேலும், நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த நாள் மற்றும் தங்களுக்கு நுண்ணீர் பாசனத் திட்டம் கிடைக்கப்பெற்றது குறித்து விவசாயிடம் கேட்டறிந்து, ஆழ்துளை கிணறு மூலம் பூச்செடிகளுக்கு தேவையான தண்ணீர் முழுமையாக கிடைக்கிறதா என்பதையும், நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் நீர்சேமிப்பு பயனுள்ளதாக உள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தார்.தொடர்ந்து, சூடுகொண்டப்பள்ளி ஊராட்சியில் வேளாண்மைத்துறை சார்பாக, முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் 2024-2025 திட்டம், ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ், 5 பயனாளிகளுக்கு மானியத்தொகை ரூ.1 இலட்சத்து 4 ஆயிரத்து 500 மதிப்பில் கறவை பசுக்கள் வழங்கப்பட்டுள்ளதை குறித்தும், நாள்தோறும் பால் உற்பத்தி மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், கறவை பசுக்களை நல்ல முறையில் பராமரித்து பால் உற்பத்தியை பெருக்க வேண்டும் 6T60T கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, ஆடாதோடா மற்றும் நொச்சி போன்ற பூச்சி விரட்டும் பண்புகளைக் கொண்ட மருத்துவ தாவரங்களின் செடிகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.

தொடர்ந்து, நாகொண்டப்பள்ளி ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பாக, விவசாயி திர.சிதம்பரம் த/பெ.முத்துவேல்பிள்ளை அவர்கள் தேசிய தோட்டக்கலை மிஷன் திட்டத்தின் கீழ், முழு மானியத் தொகை ரூ.73 இலட்சம் மதிப்பில் அமைத்துள்ள திசு வளர்ப்பு அலகு மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், கோபனப்பள்ளி ஊராட்சியில் வேளாண்மை பொறியியல் துறை சார்பாக, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், முழு மானியத்தொகை ரூ.7 இலட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, விவசாய நிலத்தில் சாமந்தி பயிரிடப்பட்டுள்ளது குறித்து விவசாயிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, மாசிநாயக்கனப்பள்ளி ஊராட்சியில், வேளாண்மைத்துறை சார்பாக, விவசாயி .நாகேந்திரன் த/பெ.கிருஷ்ணப்பா அவர்களின் விவசாய நிலத்தில் நுண்ணீர் நீர்ப்பாசனத் திட்டம் 2023-2024 -ன் கீழ், ரூ.89,129 மானியத்தில் துவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளதையும், மேலும், விவசாயி .சங்கரய்யா த/பெ.லகுமப்பா அவர்களின் விவசாயி நிலத்தில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2024-2025 -ன் கீழ், ரூ.8,675 மானியத்தில் (முழுத்தொகை ரூ.18,000) துவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகளிடம், தமிழக அரசு வழங்க வேளாண்மை துறை சார்பாக வழங்க கூடிய நுண்ணீர் பாசன திட்டம், இடுபொருட்கள் வழங்குதல், தொழில்நுட்ப உதவிகளை விவசாயிகள் பயன்படுத்தி வேளாண் பொருட்களின் உற்பத்தி திறனை அதிகரித்து நல்ல விளையில் விற்பனை செய்து தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் விவசாயிகளிடம் தெரிவித்தார்.இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) .ராஜமோகன், வேளாண்மைத்துறை துணை இயக்குநர் .கலா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் .குணவதி, தோட்டக்கலைத்துறை உதவி .ஜெனிவர், .செந்தில்குமார், வேளாண்மைத்துறை உதவி இயக்குநர்கள் இயக்குநர் .புவனேஸ்வரி, வேளாண் விற்பனைத்துறை உதவி வேளாண் அலுவலர் .சுஷ்மிதா, வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் .கார்த்திகேயன், உதவி வேளாண் அலுவலர் .சீனிவாசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யும் வரை நீதிமன்ற வளாகத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டம்
அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஒலிபெருக்கி வழங்கும் நிகழ்ச்சி
மேற்கூறை இல்லாத மேல் நிலை நீர்தேக்க தொட்டி
நாகர்கோவிலில் விபத்தில் ஹோட்டல் காவலாளி உயிரிழப்பு: நிற்காமல் சென்ற பைக்: போலீஸ் தீவிர விசாரணை
ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆராதனை 28 ஆம் ஆண்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தபால்தலை வினாடி வினா போட்டி

November 30, 2024
71 Views
குமரியில் 483 மாணவ மாணவிகளின் கல்வியை மீண்டும் தொடரச் செய்த போலீசின் நிமிர் குழு பாராட்டு விழாவில் எஸ் பி பங்கேற்பு
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையத்திற்கு தினமும்
நூல் வெளியீட்டு விழா நீலகிரி கவிஞர்கள் பங்கேற்பு
புதிய நிர்வாகிகளை இணைக்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account