By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நிபந்தனை கையெழுத்து போடுவதில் விலக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நிபந்தனை கையெழுத்து போடுவதில் விலக்கு
கனஂனியாகுமரி

நிபந்தனை கையெழுத்து போடுவதில் விலக்கு

Last updated: April 6, 2025 12:24 pm
April 6, 2025
83 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஏப்- 5

மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் நிபந்தனை கையெழுத்து போடுவதிலிருந்து விளக்கு அளித்த போலீஸ் ஏட்டு ஒருவரை ஆயுதப் படைக்கு மாற்றி குமரி எஸ் பி ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மார்த்தாண்டம் அருகே அரியூர் கோணம் பகுதியில் திருட்டுத்தனமாக மண் கடத்தியதாக நாகர்கோவிலை சேர்ந்த பிபின் (36)என்பவரை கடந்த மாதம் மார்த்தாண்டம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஹிட்டாச்சி எந்திரம் மூன்று டெம்போக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பிபினை சிறையில் அடைத்தனர். இதை அடுத்து அவர் குழித்துறை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் குழித்துறை நீதிமன்றம் விபூனுக்கு ஜாமீன் வழங்கவில்லை. இதையடுத்து அவர் நாகர்கோவில் செசன்ஸ் கோர்ட்டில் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தார். நாகர்கோவில் கோர்ட்டு வி பினுக்கு ஜாமீன் வழங்கியது. மேலும் மறு உத்தரவு வரும் வரை மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்று உத்தரவிட்டது.
சில நாட்கள் ஒழுங்காக போலீஸ் நிலையம் சென்று கையெழுத்து போட்ட பிபின், நாகர்கோவில் இருந்து தினமும் மார்த்தாண்டத்திற்கு வந்து கையெழுத்து போடுவது அவருக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் வேலை பார்க்கும் ஏட்டு ஒருவரிடம் பேரம் பேசி பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன்படி நாகர்கோவில் இருந்து தினமும் வராமல் என்றைக்காவது ஒரு நாள் வந்து விடுபட்ட நாட்களும் சேர்த்து கையெழுத்து போடுவதற்கான ஏற்பாடுகளை அந்த ஏட்டு செய்து கொடுத்துள்ளார். இதனால் விபின் தினமும் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போடாமல் டிமிக்கி கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இது தகவல் ஸ்பெஷல் டீம் மூலம் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் கவனத்திற்கு சென்றது. இதை அடுத்து அவருடைய உத்தரவின் பேரில் மார்த்தாண்டன் டிஎஸ்பி நல்ல சிவம் விசாரணை நடத்தினார். அப்போது போலீஸ் ஏட்டுவின் செயல் உறுதியானது. இதையடுத்து தில்லுமுல்லு செய்த போலீஸ் ஏட்டுவை நேற்று ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் மார்த்தாண்டம் போலீஸ் நிலைய உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்ட கடுமையாக எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் அழகுமீனா தகவல்
குளிக்க சென்ற முதியவர் மரணம்; தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர்
தேரூர் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் கொடியேற்றினார்
தக்கலையில் பஸ்ஸிலிருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு
நாகர்கோவில் கோட்டாறு ரயில் நிலையம் அருகே ஒரு கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

திருவிழா தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பரிசு.

May 4, 2024
156 Views
கைலாசநாதர் சுவாமி கோவில் சித்திரை திருவிழா
பேருந்தை மறித்து பொது மக்கள் கடும் வாக்குவாதம்
தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி இன்று திறந்து வைத்தார்
முன்னாள் இந்திய ஜனாதிபதி APJ அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு நினைவஞ்சலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account