தருமபுரி கிழக்கு மாவட்டம் நல்லம்பள்ளி முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர் எச்சனஅள்ளி சண்முகம் இல்ல புதுமனை புகு விழாவில் தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் பெ. சுப்பிரமணி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி. என். வி. செந்தில் குமார், நல்லம்பள்ளி துணை சேர்மன் பெரியண்ணன், ஐ.டி. விங் கௌதம், முன்னாள் நகர செயலாளர் மே. அன்பழகன், நகர மன்ற துணைச் சேர்மன் நித்யா அன்பழகன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் முல்லைவேந்தன், சந்திரமோகன் உள்ளிட்ட கழகத்தினர் கலந்து கொண்டனர்.



