By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கேரளாவுக்கு கடத்த ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த வீட்டிற்கு சீல்; அதிகாரிகள் நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கேரளாவுக்கு கடத்த ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த வீட்டிற்கு சீல்; அதிகாரிகள் நடவடிக்கை
கனஂனியாகுமரி

கேரளாவுக்கு கடத்த ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த வீட்டிற்கு சீல்; அதிகாரிகள் நடவடிக்கை

Last updated: July 16, 2025 6:05 pm
July 16, 2025
30 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 16 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் படு ஜோராக காலம் காலமாக நடந்து வருகிறது. ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு அரசு இலவச அரிசி கொடுத்து வருகின்றது. ஆனால் அதை பெரும்பாலான பொதுமக்கள் பயன்படுத்தாமால் கடைகளில் விற்கப்படும் நவீன அரிசியை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். மேலும் இலவச அரிசியை புரோக்கர்கள் மூலமாகவும் ரேசன் கடைக்காரர்கள் மூலமாகவும் பொதுமக்களிடம் இருந்து சொற்ப விலை கொடுத்து வாங்கி அதை ஒரு சில இடங்களில் பதுக்கி வைத்து கேரளா மாநிலத்தில் விற்பனை செய்து வருகின்றனர். அங்கு இலவச அரிசி அரசு வழங்கவில்லை. அதனால் தமிழ்நாட்டில் உள்ள அரிசியை நல்ல விலை கொடுத்து கேரளா புரோக்கர்கள் வாங்கி வருகின்றனர். இது காலம் காலமாக நடந்து வருகிறது. அதிகாரிகள் கடத்தல் ரேசன் அரிசியை வாகனங்களோடு பிடித்து வழக்கு பதிவு செய்த பின்னரும் இதே நிலைதான் நீடித்து வருகிறது .

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த முதலியார்விளை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் ரேசன் கடத்தல் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். பல வருடங்களாக இவர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இவரது வீட்டில் ரேஷன் அரிசி மற்றும் கோதுமை, பருப்பு பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட உணவு கடத்தல் பிரிவு அதிகாரி புஷ்பா தேவிக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி மற்றும் தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் இரவோடு இரவாக சிவகுமார் வீட்டிற்கு சென்றனர். அப்போது அவரது வீட்டில் 3 டன் கடத்தல் ரேசன் அரிசி வெளியே வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அதனை பறிமுதல் செய்தனர்.

மேலும் வீட்டின் உள்ளே இருந்த 5 டன் அரிசி, கோதுமை, பருப்பு வகைகளை பறிமுதல் செய்ய முயற்சி செய்த போது வீட்டில் உரிமையாளர் தலைமறைவானதால் வீட்டின் உள்ளே செல்ல முடியவில்லை. எனவே கோட்டார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முன்னிலையில் வீட்டின் உள்ளே இருந்த ரேஷன் பொருட்களை எடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் பூட்டிய வீட்டிற்குள் செல்ல முடியாததால் இறுதியாக வீட்டிற்கு சீல் வைத்தனர். மேலும் முறைப்படி அனுமதி பெற்று வீட்டில் கதவை உடைத்து ரேஷன் பொருட்களை பறிமுதல் செய்வதாக அதிகாரிகள் கூறிச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் இரவு நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

கல்குளம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் கழிப்பறைகள் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் தை திருவிழா கலிவேட்டை நிகழ்ச்சி
விம்ஷத்தி நட்சத்திர யாகத்திற்கான கால்நாட்டு விழா
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா: மாவட்ட காவல் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
செம்மாங்குளம் ஓடையில் மேயர் ரெ. மகேஷ் திடீர் ஆய்வு.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் ஐந்தாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி

June 12, 2024
90 Views
சுரேஷ் ராஜனை வரவேற்க அணிதிரண்டு வாரீர்
அமைச்சர் பூபேந்தர் யாதவ் – ஜி.கே.வாசன் எம்.பி சந்திப்பு
கழகத்தின் 53. வது ஆண்டு துவக்க விழா
ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட கூடை நிறைய ஐந்து ‌ரூபாய் நாணயங்களை கொண்டு வந்து டெபாசிட் செலுத்தி வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account