கன்னியாகுமரி அக் 10
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவுப்படி காவல்துறை காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் மேற்பார்வையில் அகஸ்தீஸ்வரம் பகுதியில் 18 வயதிற்கு குறைவான பள்ளிக்கு வரும் உயர்நிலை வகுப்பு மாணவர்கள் இரண்டு சக்கர வாகனங்களை ஓட்டி வந்ததால் 11 இரண்டு சக்கர வாகனங்களை போக்குவரத்து ஆய்வாளர் பிரபு , போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் தலைமையில் பறிமுதல் செய்யப்பட்டது .அதன் பின் அபராதம் விதித்து மாணவர்களுடைய பெற்றோர்களை வரவழைத்து தக்க அறிவுரைகள் வழங்கி இனிமேல் பள்ளிக்கு செல்லும்போது குழந்தைகளிடம் இரண்டு சக்கர வாகனம் கொடுக்க மாட்டோம் என உறுதிமொழி