திருப்பூர், நவ.30- தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்டத்துக்கு மாணவர் அணி மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை தி.மு.க. தலைவர், முதல்- அமைச்சர் மு.க.ஸ்டா லின் ஆணைப்படி, தி.மு.க. மாணவர் அணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ.. மாவட்ட செயலாளர்கள் ஒப்புதலோடு புதிய அமைப்பாளர் களை நியமனம் செய்து உத்தரவிட் டுள்ளார்.
அதன்படி திருப்பூர் வடக்கு மாவட்டத் துக்கு உட்பட்ட வடக்கு மாநகர மாணவரணி அமைப்பாளராக செ.திலகராஜ் நியமனம் செய்யப் பட்டுள்ளார். இவர் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ.வின் மகன் ஆவார். இதுபோல் துணை அமைப்பாளர்களாக குணா, சூரியபிரகாஷ், பிரேம் நாத், கவுதம் சிவக்குமார், கிளாடிஸ் லூர்து ஜோச பின் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தெற்கு மாநகர மாணவரணி அமைப்பாளராக விஜயசிம்மராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை அமைப்பாளர்களாக செல்வக்குமார், மதன்குமார், சுரேஷ், செல்லாத்தாள், பிரேம் கவின் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.