By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட நீதிபதி .ஆ.சுமதி சாய் பிரியா, அவர்கள் தேசிய கொடி ஏற்றினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மாவட்ட நீதிபதி .ஆ.சுமதி சாய் பிரியா, அவர்கள் தேசிய கொடி ஏற்றினார்
கிருஷ்ணகிரிமாவட்டம்

மாவட்ட நீதிபதி .ஆ.சுமதி சாய் பிரியா, அவர்கள் தேசிய கொடி ஏற்றினார்

Last updated: August 17, 2024 10:15 pm
August 17, 2024 69 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி -ஆகஸ்ட் 17-கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி .ஆ.சுமதி சாய் பிரியா, அவர்கள் இன்று 15-08-2024 தேசிய கொடி ஏற்றி, அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சுதந்திர போராட்ட வீரர்களான இராஜாஜி, மொஹமது காசிம், அமனுல்லா கான் ஆகியோரின் தியாகத்தை நினைவு கூர்ந்தார். மேலும் இவ்விழாவில் குடும்ப நல நீதிபதி .S.நாகராஜன், சிறப்பு மாவட்ட நீதிபதி .K.அமுதா மோட்டார் வாகன தீர்ப்பாயம், கூடுதல் மாவட்ட நீதிபதி .V.தாமோதரன், விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி .V.சுதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் .R.சாமுவேல் பெஞ்ஜமின், சார்பு நீதிபதி .N.மோகன்ராஜ், வழக்குரைஞர் சங்க தலைவர் .G.கோவிந்தராஜீலு, சங்க செயலாளர், .V.சத்தியநாராயணன், மூத்த வழக்குரைஞர்கள், வழக்குரைஞர்கள், வழக்குரைஞர் எழுத்தர்கள், காவல் துறையினர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நீதித்துறை ஊழியர்கள் அனைவரும் பங்கு கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர். இவ்விழாவிற்கு மாவட்ட உரிமையியல் நீதிபதி .G.யுவராஜ் அவர்கள் வரவேற்புரையாற்றியனார், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.2 .A.ஸ்ரீவஸ்தவா அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். இறுதியாக கூடுதல் சார்பு நீதிபதி.P.T.ஜெனீபர் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

You Might Also Like

காட்டு பரமக்குடி ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா

திருப்பூரில் உங்களுடன் ஸ்டாலின்

நாகர்கோவிலில் கிங்டம் பட போஸ்டரை கிழித்தெறிந்த நாம் தமிழர் கட்சியினர்

குமரியை சேர்ந்த சிறுமியை கர்ப்பம் ஆக்கிய சிறுவன் கைது; மகனை போலீசில் ஒப்படைத்த தாய்

தமிழக மீனவர்களுக்கு உடனடியாக லைப் ஜாக்கெட் வழங்க வேண்டும்; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் வலியுறுத்தல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தருமபுரிமாவட்டம்

18 லட்சத்தி 16,000 மதிப்பில் புதிய குளம் அமைக்கும் பணி

May 30, 2024 101 Views
வணிகர்களுடன் போச்சம்பள்ளி போலீஸ் ஆலோசனை கூட்டம்
ஏழை பெண்களின் திருமணத்திற்கு திருமாங்கல்ய தங்கம் வழங்கும் விழா
மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
குழித்துறை அருகே முதியவரை வழிமறித்து பாட்டில் குத்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?