தர்மபுரி மாவட்டம் தர்மபுரி ஊராட்சி ஒன்றியம் செட்டி கரை ஊராட்சிக்கு உட்பட்ட நீலாபுரம் பனந்தோப்பு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2024 டூ 2025 ஆண்டில் ரூபாய் 18 லட்சத்தி 16,000 மதிப்பில் புதிய குளம் அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் கி. சாந்தி அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் உதவி திட்ட அலுவலர் ஊரக வளர்ச்சி முகமை ஷகிலா வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மா சத்தியா கே ரங்கநாதன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்



