தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு அதிக அளவில் கடன் வழங்கியதில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றமைக்காக வங்கிகள் மற்றும் வங்கி கிளை மேலாளர்களுக்கு பரிசுத்தொகைகள், கேடயங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) லலிதா, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் மலர்விழி, மாவட்ட முன்னோடி வங்கி



