By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஏழை மீன் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதா?
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஏழை மீன் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதா?
கனஂனியாகுமரிமாவட்டம்

ஏழை மீன் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதா?

Last updated: July 26, 2024 1:17 pm
July 26, 2024
92 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூலை 26

 

 குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 42 வது வார்டுக்கு உட்பட்ட இருளப்பபுரம் மீன் சந்தை வியாபாரிகளை அப்புறப்படுத்தி சிறு குறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் முயற்சிக்கு  விசிக மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார்.

   அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “நாகர்கோவில் மாநகராட்சி 42 வது வார்டுக்குட்பட்ட இருளப்பபுரம் மீன் சந்தையில் 240 க்கும் அதிகமான சிறு,குறு வியாபாரிகள் மீன், காய்கறி, கிழங்கு, பழம் என பலவகை அத்தியாவசியப் பொருட்களையும் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நெடுஞ் சாலைத்துறை ஏதோ உத்தரவு பெற்றிருப்பதாகச் சொல்லி, மாநகராட்சி அதிகாரிகளுடன் கைகோர்த்து சந்தையில் இருக்கும் சிறு,குறு வியாபாரிகளை அப்புறப் படுத்தியுள்ளனர். அது மட்டும் இல்லாமல் வியாபார  இடங்களை ஜே.சி.பி மூலம் சேதப்படுத்தவும் செய்துள்ளனர். 

இருளப்பபுரம் சந்தையில் சிறு, குறு வியாபாரிகள் கடந்த 40 ஆண்டுகளாக தொழில் செய்து வருகின்றனர். இவர்களை திடீரென அப்புறப்படுத்துவது அவர்களின் வாழ்வாதாரத்தையே அழித்து விடும். 

 

இந்த மீன் சந்தையால் சுகாதாரக் கேடு அல்லது போக்குவரத்து நெருக்கடி நிலவுவதாக நினைத்தால் நாகர்கோவில் இந்து கல்லூரி அருகில் உள்ள சரலூர் மீன் சந்தையில் இவர்களுக்கு ஷெட் அமைத்து இடம் ஒதுக்க வேண்டும். அப்படி ஒதுக்கப்படும் வரை இருளப்பபுரம் சந்தையிலேயே இவர்களை வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் இருளப்பபுரம் சந்தை சிறு, குறு வியாபாரிகளை திரட்டிக கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

காந்திசிலை அருகிலுள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது
அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்
தருமபுரியில் தேசிய விளையாட்டு தினம்
ஓடும் ரயில் இருந்து இறங்கிய வாலிபர் தவறி விழுந்த வீடியோ
கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதேனி

மாடு மேய்ப்பவர்களை தடுக்கும் வனத்துறைக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

November 25, 2025
20 Views
அதிமுக மண்டல பொறுப்பாளரிடம் வாழ்த்து பெற்ற பூமீஷ்
மாவட்டம் தமுக்கம் மைதானத்தில் மாவட்ட நிர்வாகம்
குமரியில் உங்க கனவ சொல்லுங்க திட்டம் துவக்கம்: கலெக்டர் அடையாள அட்டைகளை வழங்கினார்
விளாத்திகுளம் அருகே ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டுமான பணி துவக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account