By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: July 27, 2024 6:27 pm
July 27, 2024
67 Views
Share
SHARE

நாகர்கோயில் –  ஜூலை, 27,

 

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 4-வது  வார்டு பெரிய தெரு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நேற்று ஏராளமானோர் பூதப்பாண்டி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . இந்த ஆர்ப்பாட்டத்தில் தங்களுடைய வார்டு பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தெருக்கள் சிதலமடைந்து பொதுமக்கள் உபயோகப்படுத்த முடியாத அளவிற்கு உள்ளதாகவும், சிறு குழந்தைகள் முதல் முதியவர் வரை தெருவில் பகலில் கூட நடந்து செல்ல முடியாத அளவிற்கு கற்கள் ஆங்காங்கே சிதறி கிடப்பதாகவும் மழைக்காலங்களில் மழை நீர் தெரு ஓரங்களில் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி பெரும் நோய் தொற்று ஏற்படுவதாகவும், பள்ளி ,  கல்லூரிகளுக்கு சென்று திரும்பும் மாணவ மாணவிகள் இரவு நேரங்களில் சில பகுதிகளில் தெருவிளக்குகள் எரியாமல்  இருப்பதாகவும், இருசக்கர வாகனங்களிலும் நடந்தும் வீட்டிற்கு வருவதற்கு பெரும் சிரமமாக இருப்பதாகவும், மருத்துவ மற்றும் அவசர தேவைகளுக்கு கூட நான்கு சக்கர  மற்றும் மூன்று சக்கர வாடகை வாகன ஓட்டிகள் எங்கள் பகுதி தெருக்களுக்குள் நுழைய மருக்கும் அவலமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும்,  கழிவு நீர் ஓடைகள் பராமரிப்பின்றி கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருவதாகவும்,  வீட்டு இணைப்பு குடிநீர் குழாய்கள் சேதமடைந்து குடிநீர் கழிவு நீரோடு கலந்து தெருக்களில் நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பெரும் மன உளைச்சலுக்கும், இன்னலுக்கும் இப்பகுதி மக்கள் ஆளாக்கப்பட்டுள்ளதாக பூதப்பாண்டி பேரூராட்சி நிர்வாகத்திடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை கோரிக்கை வைத்தும் இன்று வரையிலும் பேரூராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி இப்பகுதி  மக்கள் நேற்று திடீரென ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என  ஒன்று திரண்டு  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . இனி மேலும் உடனடியாக பூதப்பாண்டி பேரூராட்சி நிர்வாகம் எங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வில்லை எனில் இப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு  பூதப்பாண்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் விரைவில் நடத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் மேம்பாலம் தரத்தை மற்றும் நிலைத்தன்மை
உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் பேட்டி
ஊத்தங்கரை அருகே அடிப்படை வசதியின்றி தத்தளிக்கும் கிராம மக்கள்
அஞ்சல் துறை சார்பில் குமரி அஞ்சல் கோட்டதில் வசந்த விழா
வேலூரில் தூய்மை காவலர்களுக்கு நீதி கேட்டு வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

சங்கடங்கள் தீர்க்கும் சக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்

September 11, 2025
21 Views
அழகப்பபுரத்தில் ராகுல் காந்தியின் 55வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
ரூ 10 லட்சம் செலவில் கட்டப்பட்ட பள்ளி சத்துணவு கூடம்
தருமபுரியில் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க பொதுக்குழு கூட்டம்
கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account