By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அழுகும் பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > அழுகும் பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை
திருப்பூர்மாவட்டம்

அழுகும் பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை

Last updated: December 24, 2024 12:35 pm
December 24, 2024
40 Views
Share
SHARE

டிச. 24

 

திருப்பூர் மாநகர தினசரி மார்க்கெட் அழுகும் பொருள் வியாபாரிகள் சங்கம் பதிவு எண்: 124/2024

தலைவர் தம்பி.ப.குமாரசாமி.செயலாளர் மார்க்கெட் பா.சிவக்குமார் .பொருளாளர் பி.ரவிக்கண்ணன் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் அவர்களிடம் புகார் மனு ஒன்று வழங்கப்பட்டது. 

 அதில் கூறி இருப்பது என்னவென்றால்

திருப்பூர் மாநகராட்சி மண்டலம் எண் 3ல் முன்னாள் பழைய பேருந்து நிலையம் ) தற்போது முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம் எதிரில் சீர்மிகு தீட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள தினசரி காய்கறி மார்க்கெட் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அனைத்து கடைகளுக்கும் வாடகை நிர்ணயம் செய்து ஒட்டுமொத்தமாக எங்கள் வியாபாரிகளுக்கு மட்டுமே ஒதுக்கித்தர வேண்டும்.

கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் வியாபாரிகளுக்கு ஒதுக்கித்தர தாமதம் செய்யாமல் உடனடியாக ஒதுக்கித்தர வேண்டும்.

இப்போது உள்ள கட்டிடம் ஒருநாள் வைத்து வியாபாரம் செய்யும் அளவிற்கு காற்றோட்ட வசதி இல்லாமல, கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆகவே, கீழ்த்தளங்களில் உள்ள அனைத்து கடைகளையும் அழுகும் பொருட்களாக காய்கறி கடைகளுக்கு முன்னுரிமை அளித்து ஒதுக்கீடு செய்யவும்.மாநகராட்சி நிர்வாகத்தால் தற்போது ஒதுக்கியுள்ள காட்டன் மார்க்கெட் வளாகத்தில் மொத்தம் 400 கடைகளுக்கு மேல் இருந்தாலும், 200 வியாபாரிகளுக்கும் குறைவாகவே வியாபாரம் செய்து வருகிறோம். ஆனால், அனைத்து கடைகளுக்கும் மொத்தமாக வாடகை செலுத்தி வருகிறோம். ஆகவே, தாங்கள் இப்பிரச்சனையில் தனிகவனம் செலுத்தி வியாபாரிகளின் வாழ்வாதாரம் காக்க குறைந்த பட்சம் ஒரு வருட காலத்திற்காவது வாடகை தள்ளுபடி செய்து தர வேண்டும். காரணம். அருகில் உள்ள பல்லடம் நகராட்சியிலும், நீலகிரி நகராட்சி நிர்வாகத்தாலும், கொரோனோ காலத்தை காரணம் காட்டி வாடகை தள்ளுபடி செய்து வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காத்துள்ளார்கள்.

தற்போது தரைதளத்தில் கட்டியுள்ள 178 கடைகளில் 14 கடைகளை சுமார் 50 நபர்களுக்கு கொடுக்கும் கடைகளை 17நபர்களுக்கு மட்டும் கொடுக்கும் அளவிற்க்கு பெரிதாகவும் ரோடு முகப்பிலும் அமைத்துள்ளார்கள். இதன் காரணத்தினால் உட்புறமாக அமைக்கப்பட்டுள்ள சுமார் 164 கடைகளில் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்பதால் அந்த கடைகளை உட்புறமாக மாற்றித்தரவேண்டும் கட்டி முடிக்கப்பட்ட அனைத்து கடைகளும் தனி தனி மின் இணைப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர் 

இதில்

சங்க சட்ட ஆலோசகர் உதயகுமார், துணை தலைவர் வெள்ளியங்கிரி, தேங்காய் கடை ராஜா, காய்கடை ராணி,வாழைக்காய் கடை அரு க்கானி, நுகர்போர் சங்க தலைவர் சண்முகசுந்தரம், ரபீக் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

100 ஆண்டு பழமையான கோவில் இடிப்பு
அருள்மிகு காஞ்சனமாலையம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
268 பேர் பதங்கங்களை பெற்ற மாணவ, மாணவிகள்
புளியமரம் சாய்ந்து நடுரோட்டில் விழுந்ததால்
வாறுதட்டு தனியார் கிளப் 32 வது ஆண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரையில் காமராஜரின் 123-வது பிறந்த நாளை முன்னிட்டு தமாகா சார்பில் மாலை அணிவித்து மரியாதை

July 16, 2025
34 Views
எல்ஐசியின் சிஎல்ஐஏ கிளையின் மேனேஜர் எம்.பழனிவேலனின் பணி நிறைவு பாராட்டு விழா.
அருள்மிகு ஸ்ரீ செல்வசித்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் திருக்கோயில்களில் கும்பாபிஷேக விழா
திருச்செந்தூர் கோவில் வாளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்
கிருஷ்ணகிரியில் மனித நேய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account