By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.3559.60 கோடி மதிப்பீட்டில் பயிர் கடன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ரூ.3559.60 கோடி மதிப்பீட்டில் பயிர் கடன்
ஈரோடுமாவட்டம்

ரூ.3559.60 கோடி மதிப்பீட்டில் பயிர் கடன்

Last updated: December 26, 2024 11:53 am
December 26, 2024 15 Views
Share
SHARE

ஈரோடு டிச 23

தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையின் மூலம் மத்திய வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அளவில் பயிர்க்கடன்கள், நகையீட்டு பயிர்க்கடன். மத்திய காலக் கடன், நகைக் கடன், பண்ணைசாராக் கடன். வீட்டு வசதிக் கடன். வீட்டு அடமானக் கடன், தானிய ஈட்டுக்கடன், சுய உதவிக் குழுக் கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், மாத வருமானம் பெறும் மகளிர் கடன், டாப்செட்கோ, டாம்கோ, மாற்று திறனாளிகள் கடன், சிறு வணிக் கடன். கூட்டுபொறுப்புக் குழுக்களுக்கு கடன், மேலும், நகர கூட்டுறவு வங்கிகள் மூலம் வைப்புகள், நகைக்கடன், சுய உதவிக் குழுக் கடன், சிறுவியாபாரிகளுக்கான் கடன் மற்றும் கூட்டுப் பொறுப்புக் குழு கடன் மற்றும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மூலம் வேளாண் விளைபொருள் விற்பனை தானிய ஈட்டுக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் (2021-2022 முதல் 2023-2024 வரை) பயிர்க்கடனாக 2,92,724 நபர்களுக்கு ரூ.3559,60,16,000 ம், கால்நடை பராமரிப்புக் கடனாக 51,649 நபர்களுக்கு ரூ.308,87,29,000 ம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பு ஆண்டில் (ஏப்ரல் 2024 முதல் டிசம்பர் 2024) பயிர்க்கடனாக 58,019 நபர்களுக்கு ரூ.789,85,76,000 ம்,

கால்நடை பராமரிப்புக் கடனாக 14,593 நபர்களுக்கு ரூ.101,28,47,000 ம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வட்டியில்லா பயிர்கடன் வழங்கும் திட்டத்தில் ஈரோடு மாவட்டம் முதன்மை மாவட்டமாக திகழ்ந்து வருகிறது.

இதுகுறித்து நசியனூர், சாமிகவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணியம் (வயது 61) என்பவர் தெரிவித்தாவது

நாங்கள் குடும்பத்துடன் தொன்று தொட்டு விவசாயம் செய்து வருகிறோம். எனக்கு ஒரு மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். விவசாயத்தை நம்பி தான் எங்களது வாழ்வாதாரம் உள்ளது. தமிழ்நாடு அரசின் மூலம் வழங்கப்படும் வட்டியில்லா பயிர் கடன் மூலம் எங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறோம். தற்பொழுது நசியனூர் நகர கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் கரும்பு பயிரிடுவதற்கு ரூ.1,50,000 

பயிர் கடன் பெற்று, கரும்பு பயிரிட்டுள்ளேன். எங்களை போன்ற விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர் கடன் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனைத்து விவசாயிகள் சார்பாக  நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

You Might Also Like

பறக்கை அருகே அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் திடீர் சாவு – போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அவல நிலை: நடவடிக்கை எடுக்க நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் – அகில இந்திய தமிழர் கழகம் வலியுறுத்தல்

காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை

திங்கள்நகரில் இந்து முன்னணி நிர்வாகி நினைவு தினம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மாவட்டம்

திமுக மாவட்ட கவுன்சில் மாலை அணிவித்து மரியாதை

November 4, 2024 35 Views
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா
பெண்களுக்கான கருத்தரங்கம்
சொகுசு வாகனத்தில் கடத்திய 1600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
அரசு மருத்துவமனையில் இந்திய மருத்துவ கழகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?