செங்கல்பட்டுமாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் வாக்கு என்னும் அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து இரண்டாம் கட்ட பயிற்சி தேர்தல் பொது பார்வையாளர் அபிஷேக் சந்திரா மற்றும் திருப்பெரும்புதூர் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் ராஜ் தலைமையில் நடைபெற்றது உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி மற்றும் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அனாமிகா ரமேஷ் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அறிவுடை நம்பி மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுப்பிரமணியம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்



